Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
அஷ்டலெட்சுமி தோத்திரம்
Page 1 of 1
அஷ்டலெட்சுமி தோத்திரம்
ஆதிலட்சுமி
----------------
காண்பதன் காட்சி யாவும்
கண்டிடு கண்ணும் ஆவள்
மாண்பதன் மாண்பாய் ஆன
மலர்வணம் அவளே அன்றோ?
தோன்றிடும் உயிர்க்கு லங்கள்
தோற்றமும் ஆத்மா தானும்
ஏற்றவள் ஆதி லட்சுமி
இணையடி வணங்குகின்றோம்.
பிள்ளைப்பேறு தரும் சந்தானலட்சுமி
------------------------------------------------
புத்திரப் பேறு வேண்டின்
பொங்கிடும் இன்பம் வேண்டின்
நித்திரை சுகமும் வேண்டின்
நின்மலைசந் தான லட்சுமி
பொற் பதம் பணிந்தால் போதும்
போதவும் அன்பின் அன்னை
கற்பகம் போலே வந்து
கருதியே காப்பாள் மாது.
பொற்கலசம் அமைந்த கஜலட்சுமி
--------------------------------------------
ஓம்மறைப் பொருளும் நீயே!
உன்னதம் நீயே நீயே!
'தாம்' என மலர்ந்த தான
தன்மையும் நீயே நீயே!
நாற்கரம் கொண்ட தேவீ!
நலம் தர வந்த கண்ணே!
வான்மழை நீயேயன்றோ?
வளர்பொழில் தருக மாதே!
செல்வத்தைத் தரும் தனலட்சுமி
------------------------------------------
பொன்பொருள் வேண்டும் என்றால்
பூரிப்புக் காண வெனறால்
அன்பர்கள் போற்றி செய்யும்
அன்னையைத் துதிக்க வேண்டும்
நன்பொருள் ஆன நங்கை
நலம்தரும் தனலட்சுமியை
அன்பொடு வழிபட் டோர்கள்
அவள் விழிக் கருணை கொள்வார்.
தானியங்களைத் தரும் தான்யலட்சுமி
-------------------------------------------------
தானியம் இல்லை யென்றால்
மானமும் வாய்ப்ப தேது?
வானிலை யென்று சொன்னால்
வசியது வாய்ப்ப தேது?
வள்ளலும் தானே ஆகி
ஊனமில் பயிரும் ஆன
ஒருவளை வணங்கு வோமே.
வெற்றி நல்கும் விஜயலட்சுமி
-----------------------------------------
வீரமும் அன்பு தானும்
விரும்பிடா மனிதர் உண்டோ?
வீரமே விளைக்கும் வெற்றி
வெற்றியின் உருவே அன்னை
ஈரமே கொண்ட அன்னை
இதனையே அளிக்க என்று
சாரமாய்ப் போற்றி செய்வோம்
சத்தியம் வெற்றி வாய்க்கும்.
கரங்கள் எட்டால் காக்கும் சிறீ மகாலட்சுமி
---------------------------------------------------------
மகத்துவ மிக்க தாகி
மன்னிடும் சித்தி புத்தி
இகத்தினில் போக பாக்யம்
இணையன தருத லோடே
முகமலர்ந் தின்ப மாக
முக்தியும் ஈயும் அன்னை
மகாந்ர ரூப சக்தி
மகாலக்சுமி போற்றி போற்றி.
வீரம் நல்கும் வீரலட்சுமி
----------------------------------
புடமிட்ட பொன் போல் மேனி
பொன்னென விளங்கும் கச்சு
திடமுறை ஒன்பான் பனையின்
மரங்களின் முன்னர் நிற்பாள்
வெற்றிலை மாலை பூண்ட
வீரமாம் வீரலக்சுமி
கற்றவர் போற்றும் அன்னை
கருணையள், பணிகுவோமே.
----------------
காண்பதன் காட்சி யாவும்
கண்டிடு கண்ணும் ஆவள்
மாண்பதன் மாண்பாய் ஆன
மலர்வணம் அவளே அன்றோ?
தோன்றிடும் உயிர்க்கு லங்கள்
தோற்றமும் ஆத்மா தானும்
ஏற்றவள் ஆதி லட்சுமி
இணையடி வணங்குகின்றோம்.
பிள்ளைப்பேறு தரும் சந்தானலட்சுமி
------------------------------------------------
புத்திரப் பேறு வேண்டின்
பொங்கிடும் இன்பம் வேண்டின்
நித்திரை சுகமும் வேண்டின்
நின்மலைசந் தான லட்சுமி
பொற் பதம் பணிந்தால் போதும்
போதவும் அன்பின் அன்னை
கற்பகம் போலே வந்து
கருதியே காப்பாள் மாது.
பொற்கலசம் அமைந்த கஜலட்சுமி
--------------------------------------------
ஓம்மறைப் பொருளும் நீயே!
உன்னதம் நீயே நீயே!
'தாம்' என மலர்ந்த தான
தன்மையும் நீயே நீயே!
நாற்கரம் கொண்ட தேவீ!
நலம் தர வந்த கண்ணே!
வான்மழை நீயேயன்றோ?
வளர்பொழில் தருக மாதே!
செல்வத்தைத் தரும் தனலட்சுமி
------------------------------------------
பொன்பொருள் வேண்டும் என்றால்
பூரிப்புக் காண வெனறால்
அன்பர்கள் போற்றி செய்யும்
அன்னையைத் துதிக்க வேண்டும்
நன்பொருள் ஆன நங்கை
நலம்தரும் தனலட்சுமியை
அன்பொடு வழிபட் டோர்கள்
அவள் விழிக் கருணை கொள்வார்.
தானியங்களைத் தரும் தான்யலட்சுமி
-------------------------------------------------
தானியம் இல்லை யென்றால்
மானமும் வாய்ப்ப தேது?
வானிலை யென்று சொன்னால்
வசியது வாய்ப்ப தேது?
வள்ளலும் தானே ஆகி
ஊனமில் பயிரும் ஆன
ஒருவளை வணங்கு வோமே.
வெற்றி நல்கும் விஜயலட்சுமி
-----------------------------------------
வீரமும் அன்பு தானும்
விரும்பிடா மனிதர் உண்டோ?
வீரமே விளைக்கும் வெற்றி
வெற்றியின் உருவே அன்னை
ஈரமே கொண்ட அன்னை
இதனையே அளிக்க என்று
சாரமாய்ப் போற்றி செய்வோம்
சத்தியம் வெற்றி வாய்க்கும்.
கரங்கள் எட்டால் காக்கும் சிறீ மகாலட்சுமி
---------------------------------------------------------
மகத்துவ மிக்க தாகி
மன்னிடும் சித்தி புத்தி
இகத்தினில் போக பாக்யம்
இணையன தருத லோடே
முகமலர்ந் தின்ப மாக
முக்தியும் ஈயும் அன்னை
மகாந்ர ரூப சக்தி
மகாலக்சுமி போற்றி போற்றி.
வீரம் நல்கும் வீரலட்சுமி
----------------------------------
புடமிட்ட பொன் போல் மேனி
பொன்னென விளங்கும் கச்சு
திடமுறை ஒன்பான் பனையின்
மரங்களின் முன்னர் நிற்பாள்
வெற்றிலை மாலை பூண்ட
வீரமாம் வீரலக்சுமி
கற்றவர் போற்றும் அன்னை
கருணையள், பணிகுவோமே.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum