Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
ஆனந்தக் கூத்தரின் திருவுருவத்தில் அமைந்துள்ள தத்துவங்கள்.
Page 1 of 1
ஆனந்தக் கூத்தரின் திருவுருவத்தில் அமைந்துள்ள தத்துவங்கள்.
திருக்கைகள்:
கூத்த பிரானுக்குப் பொதுவாக நான்கு கைகளும், சிறப்பாக 8, 10, 16 கைகளும்
இருக்கும். இக்கைகள் திசைகளைக் குறிக்கின்றன. எங்கும் பரந்து இருக்கின்ற
ஆகாயம் இறைவனின் திருமேனி என சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, கைகள்
திசைகளைக் குறிப்பது பொருத்தமானதே.
உடுக்கை:
கூத்தபிரான் வலது பின்கையில் உடுக்கை ஏந்தியுள்ளார். இது படைத்தலைக் (சிருஷ்டி) குறிக்கும்.
தீச்சுடர்:
பெருமான் தமது இடது பின்கையில் தீச்சுடரை ஏந்தியுள்ளார். இது அழித்தலைக் (சம்ஹாரம்) குறிக்கும்.
அபயகரம்:
இறைவனின் முன் வலது கை அபய முத்திரை உடையது. இது ‘பயப்படாதே’ என்பதைக் குறிக்கும். காத்தலைக் (ஸ்திதி) குறிக்கும் கை இது.
ஊன்றிய திருவடி:
முயலகன் மீது ஊன்றிய திருவடி மறைத்தல் (திரோபவம்) தொழிலைக் குறிக்கும்.
தூக்கிய திருவடி:
எல்லா உயிர்களுக்கும் இன்னருள் புரியும் அருளல் (அனுக்கிரகம்) தொழிலைக் குறிப்பதாகும். இத்திருவடியையே ‘குஞ்சிதபாதம்’ என்பர்.
முயலகன்:
இறைவனின் ஊன்றிய திருவடியின் கீழ் இருப்பவன். ‘அபஸ்மாரன்’ என்பது மற்றொரு
பெயர். கருநிறமும் விகாரமான தோற்றமும் உடையவன். இவன் கையில் பாம்பு ஒன்று
இருக்கும். ஆணவத்தைக் குறிக்கும் அடையாளமே முயலகன்.
வீசிய கை (கஜ ஹஸ்தம்):
தூக்கிய திருவடியைச் சுட்டிக் காட்டும் இக்கை. இறைவனின் திருவடி அல்லாது
உயிர்களுக்கு வேறு பற்று இல்லை என்பதை உண்ர்த்த தூக்கிய திருவடியைக்
காட்டுகிறது.
சடைமுடி:
இது ஞானத்தின் அடையாளமாகும்.
நிலா:
சடையிலுள்ள பிறை இறைவனின் பேரறிவைக் குறிக்கும்.
கங்கை:
பெருகி வந்த கங்கையை ஓர் மயிர்க்காலில் இறைவன் கட்டினான். இது அவனது அளவில்லாத ஆற்றலைக் குறிப்பதாகும்.
ஊமத்த மலர்:
இறைவனின் விருப்பு வெறுப்பற்ற தன்மையைக் குறிக்கும்.
திருநீறு:
பராசக்தியின் வடிவமாகும்.
திருநீலகண்டம்:
இறைவனின் அருளாற்றலைக் குறிக்கும் .
முக்கண்:
சூரியன், சந்திரன், தீ ஆகிய மூன்றுமே முக்கண்கள்.
பூணூல்:
இது பிரணவ காயத்திரியைக் குறிக்கும்.
திருவாசி:
இது ஓங்காரத்தைக் குறிக்கும். திருவாசியின் மீதிருக்கும் சுடர்கள் 51 அட்சரங்களைக் குறிக்கும்.
இப்படி தத்துவமே வடிவமாக விளங்கும் கூத்தபிரானை அத்தத்துவக் கருத்துக்களை
அறிந்து நாம் வழிபட்டால் மக்கட்செல்வமும் ஞானச் செல்வமும் முக்தியும்
நிச்சயமாகக் கிடைக்கும்.
Similar topics
» ஆனந்தக் கூத்தரின் திருவுருவத்தில் அமைந்துள்ள தத்துவங்கள்.
» உடற்கூற்றுத் தத்துவங்கள்..!
» கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு
» உடற்கூற்றுத் தத்துவங்கள்..!
» கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum