Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
சகோதரிகள் . . .பாரதமும்,இலங்கையும்
2 posters
Page 1 of 1
சகோதரிகள் . . .பாரதமும்,இலங்கையும்
ராதேக்ருஷ்ணா
இலங்கை . . .
பூமிப்பந்தின் அழகான தீவு . . .
இயற்கை அன்னையின்
அற்புதத்தீவு . . .
குபேரனின் பட்டிணம் . . .
அரக்கர் குல சிகாமணி
விபீஷண ஆழ்வாரைத் தந்த
ஒரு புண்ணியத் தீவு. . .
சீதா பிராட்டியும் தவமிருந்து
பதிவிரதையின் பலத்தை
நிரூபணம் செய்த தீவு . . .
வீர தீர ஆஞ்சநேய ஸ்வாமியும்,
"ஜய் ஸ்ரீ ராம்" என்று பாரதத்திலிருந்து
சீதையைத் தேடிப் பறந்த தீவு . . .
சிறிய திருவடி ஆஞ்சநேயரும்
அழகிலும்,ஐஸ்வர்யத்திலும்,
அசந்துபோன தீவு . . .
ஆஞ்சநேயர் சீதையைக் கண்டுபிடித்து,
அவளை சமாதானப்படுத்தி,
ராமனின் மோதிரத்தைத் தந்த தீவு . . .
ராமனின் கை மோதிரத்தைக் கண்டு,
உகந்து,சீதையும் ராமனுக்கு தன்
சூடாமணியை தந்த தீவு . . .
சக்ரவர்த்தி திருமகன் ராமனும்,
தன்னுடைய திருவடியைப் பதித்த
உயர்ந்த தீவு . . .
கடலரசனின் மடியில்
தனக்கும்,பாரதத்திற்கும்
சம்மந்தத்தை ராமர் பாலம் மூலம்
உறுதி செய்யும் தீவு . . .
எங்கள் ஸ்ரீரங்கராஜனும்,
எப்பொழுதும் தன் திருக்கண்களால்
கடாக்ஷிக்கும் தீவு . . .
கருணையின் உறைவிடம்
சீதா பிராட்டி அரக்கிகளுக்கு
அபயம் அளித்த தீவு . . .
எங்கள் சீதா மாதாவை
பத்திரமாகப் பாதுகாத்த
உத்தமி த்ரிஜடையைத் தந்த தீவு . . .
வால்மீகியும்,கம்பனும்,துளசிதாசரும்,
தங்கள் வாக்கியங்களில்
கொண்டாடி மகிழ்ந்த தீவு . . .
ஆஞ்சநேயரும்,விபீஷணரும்,
பகவான் ராமனைப் பற்றி
அளவளாவிய தீவு . . .
ஸ்ரீமத் ராமாயணத்தின் அழகான
சுந்தரகாண்டத்தை தன்னுள்
வைத்திருக்கும் தீவு . . .
ஆஞ்சநேயரின் பலமும்,பக்தியும்
தைரியமும் நிரூபணம் ஆன
பக்தித் தீவு . . .
ஆஞ்சநேயரும் தன்னை
சுயசோதனை செய்துகொண்டு,
தன் மனதை உணர்ந்த தீவு . . .
பதிவிரதை மண்டோதரியும்,
பொல்லா அரக்கன் ராவண பத்தினியாக
வாழ்ந்த பெருமை மிகு தீவு . . .
அழகன் ராமனும் ப்ரவேசம் செய்து,
ராவணனின் அஹம்பாவத்தை
வதம் செய்த அற்புதத் தீவு . . .
சீதையை ராமன் அக்னிப்ரவேசம்
செய்யச் சொல்ல அவளின்
கற்பை நிரூபணம் செய்த தீவு . . .
அழகன் ராமனும்,அழகி சீதையும்,
புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு
புறப்பட்ட தீவு . . .
இன்றும் ராமாயணத்தின்
அடையாளத்தை மறக்காத,
அழிக்காத,மறைக்காதத் தீவு . . .
எங்கள் பாரதியும்,
"சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்" என்று
புலம்பிய தீவு . . .
இத்தனை பெருமை உடைய தீவு . . .
இலங்கை . . .ஸ்ரீ லங்கா . . .
ஹே விபீஷணா !
அங்கே அமைதி திரும்ப
நீர் வந்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்யும் . . .
ஹே ஆஞ்சநேயா !
இலங்கையில் நிம்மதி உண்டாக
உமது திருவடியை மீண்டும் அங்கே வையும் . . .
ஹே சீதா மாதா !
ஸ்ரீ லங்காவில் தமிழரும்,சிங்களரும்
ஒற்றுமையாய் வாழ வரம் தா . . .
ஹே ராமா !
இலங்கை உன் சன்னிதானத்தில்
ஆனந்தமாய் வாழ அருள் செய் . . .
இலங்கை மாதா !
நீ நன்றாக இருக்கவேண்டும் !
பாரத மாதாவும் நீயும் சகோதரிகள் !
பாரதவாசிகளுக்கு
இலங்கைமாதாவே நீ சித்தி . . .
இலங்கைவாசிகளுக்கு
பாரதமாதாவே நீ பெரியம்மா . . .
பாரதமாதா எப்பொழுதும்
முத்தமிட்டுக்கொண்டிருக்கும்
இளைய சகோதரி இலங்கையே நீ வாழ்க . . .
பாரதமாதா எப்பொழுதும்,
உன் உச்சி முகந்து,
உன்னை அன்போடு
ரசித்துக்கொண்டிருக்கிறாள் !
நீயும்,பாரதமாதாவும்
கை கோர்த்து உலகையே
வசம் செய்யும் அந்த நாள்
சீக்கிரத்தில் வர வேண்டும் . . .
வரும். . .
தமிழரும்,சிங்களரும்
ஒன்றாய் வாழும் பொன்னாள்
சீக்கிரத்தில் வந்தே தீரும் . . .
அதற்கு அனைவரும் ப்ரார்த்தனை
செய்வோம் . . .
நிச்சயம் நம் ப்ரார்த்தனை வெல்லும் . . .
Read more: http://vedhaththamizh.blogspot.com/2010/09/blog-post_966.html#ixzz0zkjuAywh
Under Creative Commons License: Attribution
இலங்கை . . .
பூமிப்பந்தின் அழகான தீவு . . .
இயற்கை அன்னையின்
அற்புதத்தீவு . . .
குபேரனின் பட்டிணம் . . .
அரக்கர் குல சிகாமணி
விபீஷண ஆழ்வாரைத் தந்த
ஒரு புண்ணியத் தீவு. . .
சீதா பிராட்டியும் தவமிருந்து
பதிவிரதையின் பலத்தை
நிரூபணம் செய்த தீவு . . .
வீர தீர ஆஞ்சநேய ஸ்வாமியும்,
"ஜய் ஸ்ரீ ராம்" என்று பாரதத்திலிருந்து
சீதையைத் தேடிப் பறந்த தீவு . . .
சிறிய திருவடி ஆஞ்சநேயரும்
அழகிலும்,ஐஸ்வர்யத்திலும்,
அசந்துபோன தீவு . . .
ஆஞ்சநேயர் சீதையைக் கண்டுபிடித்து,
அவளை சமாதானப்படுத்தி,
ராமனின் மோதிரத்தைத் தந்த தீவு . . .
ராமனின் கை மோதிரத்தைக் கண்டு,
உகந்து,சீதையும் ராமனுக்கு தன்
சூடாமணியை தந்த தீவு . . .
சக்ரவர்த்தி திருமகன் ராமனும்,
தன்னுடைய திருவடியைப் பதித்த
உயர்ந்த தீவு . . .
கடலரசனின் மடியில்
தனக்கும்,பாரதத்திற்கும்
சம்மந்தத்தை ராமர் பாலம் மூலம்
உறுதி செய்யும் தீவு . . .
எங்கள் ஸ்ரீரங்கராஜனும்,
எப்பொழுதும் தன் திருக்கண்களால்
கடாக்ஷிக்கும் தீவு . . .
கருணையின் உறைவிடம்
சீதா பிராட்டி அரக்கிகளுக்கு
அபயம் அளித்த தீவு . . .
எங்கள் சீதா மாதாவை
பத்திரமாகப் பாதுகாத்த
உத்தமி த்ரிஜடையைத் தந்த தீவு . . .
வால்மீகியும்,கம்பனும்,துளசிதாசரும்,
தங்கள் வாக்கியங்களில்
கொண்டாடி மகிழ்ந்த தீவு . . .
ஆஞ்சநேயரும்,விபீஷணரும்,
பகவான் ராமனைப் பற்றி
அளவளாவிய தீவு . . .
ஸ்ரீமத் ராமாயணத்தின் அழகான
சுந்தரகாண்டத்தை தன்னுள்
வைத்திருக்கும் தீவு . . .
ஆஞ்சநேயரின் பலமும்,பக்தியும்
தைரியமும் நிரூபணம் ஆன
பக்தித் தீவு . . .
ஆஞ்சநேயரும் தன்னை
சுயசோதனை செய்துகொண்டு,
தன் மனதை உணர்ந்த தீவு . . .
பதிவிரதை மண்டோதரியும்,
பொல்லா அரக்கன் ராவண பத்தினியாக
வாழ்ந்த பெருமை மிகு தீவு . . .
அழகன் ராமனும் ப்ரவேசம் செய்து,
ராவணனின் அஹம்பாவத்தை
வதம் செய்த அற்புதத் தீவு . . .
சீதையை ராமன் அக்னிப்ரவேசம்
செய்யச் சொல்ல அவளின்
கற்பை நிரூபணம் செய்த தீவு . . .
அழகன் ராமனும்,அழகி சீதையும்,
புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு
புறப்பட்ட தீவு . . .
இன்றும் ராமாயணத்தின்
அடையாளத்தை மறக்காத,
அழிக்காத,மறைக்காதத் தீவு . . .
எங்கள் பாரதியும்,
"சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்" என்று
புலம்பிய தீவு . . .
இத்தனை பெருமை உடைய தீவு . . .
இலங்கை . . .ஸ்ரீ லங்கா . . .
ஹே விபீஷணா !
அங்கே அமைதி திரும்ப
நீர் வந்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்யும் . . .
ஹே ஆஞ்சநேயா !
இலங்கையில் நிம்மதி உண்டாக
உமது திருவடியை மீண்டும் அங்கே வையும் . . .
ஹே சீதா மாதா !
ஸ்ரீ லங்காவில் தமிழரும்,சிங்களரும்
ஒற்றுமையாய் வாழ வரம் தா . . .
ஹே ராமா !
இலங்கை உன் சன்னிதானத்தில்
ஆனந்தமாய் வாழ அருள் செய் . . .
இலங்கை மாதா !
நீ நன்றாக இருக்கவேண்டும் !
பாரத மாதாவும் நீயும் சகோதரிகள் !
பாரதவாசிகளுக்கு
இலங்கைமாதாவே நீ சித்தி . . .
இலங்கைவாசிகளுக்கு
பாரதமாதாவே நீ பெரியம்மா . . .
பாரதமாதா எப்பொழுதும்
முத்தமிட்டுக்கொண்டிருக்கும்
இளைய சகோதரி இலங்கையே நீ வாழ்க . . .
பாரதமாதா எப்பொழுதும்,
உன் உச்சி முகந்து,
உன்னை அன்போடு
ரசித்துக்கொண்டிருக்கிறாள் !
நீயும்,பாரதமாதாவும்
கை கோர்த்து உலகையே
வசம் செய்யும் அந்த நாள்
சீக்கிரத்தில் வர வேண்டும் . . .
வரும். . .
தமிழரும்,சிங்களரும்
ஒன்றாய் வாழும் பொன்னாள்
சீக்கிரத்தில் வந்தே தீரும் . . .
அதற்கு அனைவரும் ப்ரார்த்தனை
செய்வோம் . . .
நிச்சயம் நம் ப்ரார்த்தனை வெல்லும் . . .
Read more: http://vedhaththamizh.blogspot.com/2010/09/blog-post_966.html#ixzz0zkjuAywh
Under Creative Commons License: Attribution
radhekrishna- Posts : 7
Join date : 16/09/2010
Re: சகோதரிகள் . . .பாரதமும்,இலங்கையும்
கவிதை எல்லாம் பிற கட்டுரையில் இடலாமா அக்கா..
இங்கு அறிமுகம் மட்டும் இருக்கட்டும்..
இங்கு அறிமுகம் மட்டும் இருக்கட்டும்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum