Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
பாரதியாரின் நற்சிந்தனைகள்:-
Page 1 of 1
பாரதியாரின் நற்சிந்தனைகள்:-
பாரதியாரின் நற்சிந்தனைகள்:-
* தன்னை மறந்து தெய்வத்தை நம்பு. உண்மையைப் பேசி நியாயத்தைச் செய். வாழ்வில் எல்லா இன்பங்களும் உன்னை வந்து சேரும்.
* பணிவு, பொறுமை, கருணை போன்ற நற்குணங்களே உண்மையான நாகரிகம், அழியாத தன்மையை விளைவிக்கும்.
* எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தினால், நம்மிடமுள்ள ஜீவசக்தி வளர்ச்சி பெறத் தொடங்கும்.
* விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மனிதன் வேலை செய்து கொண்டே இருக்கவேண்டும்.
* பெண்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த ஒரு நாடும் எவ்விதமான வளர்ச்சியையும் அடைய முடியாது.
* கருணை இல்லாத இடத்தில், தெய்வபக்தி என்பது வேஷத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
* அதர்மமே உலகில் இல்லாமல் போய்விட்டால், தர்மம் உண்ண உணவில்லாமல் மடிந்து விடும்.
* எல்லா மனித முயற்சிகளிலும் தவறுகள் ஏற்படுவது இயல்பான ஒன்றே.
* ஒருவன் தனக்குத் தானே நட்பாகி விட்டால், உலகம் முழுதும் அவனுக்கு நட்பாகி விடுகிறது.
- பாரதியார்
* தன்னை மறந்து தெய்வத்தை நம்பு. உண்மையைப் பேசி நியாயத்தைச் செய். வாழ்வில் எல்லா இன்பங்களும் உன்னை வந்து சேரும்.
* பணிவு, பொறுமை, கருணை போன்ற நற்குணங்களே உண்மையான நாகரிகம், அழியாத தன்மையை விளைவிக்கும்.
* எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தினால், நம்மிடமுள்ள ஜீவசக்தி வளர்ச்சி பெறத் தொடங்கும்.
* விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மனிதன் வேலை செய்து கொண்டே இருக்கவேண்டும்.
* பெண்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த ஒரு நாடும் எவ்விதமான வளர்ச்சியையும் அடைய முடியாது.
* கருணை இல்லாத இடத்தில், தெய்வபக்தி என்பது வேஷத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
* அதர்மமே உலகில் இல்லாமல் போய்விட்டால், தர்மம் உண்ண உணவில்லாமல் மடிந்து விடும்.
* எல்லா மனித முயற்சிகளிலும் தவறுகள் ஏற்படுவது இயல்பான ஒன்றே.
* ஒருவன் தனக்குத் தானே நட்பாகி விட்டால், உலகம் முழுதும் அவனுக்கு நட்பாகி விடுகிறது.
- பாரதியார்
Re: பாரதியாரின் நற்சிந்தனைகள்:-
பாரதியாரின் நற்சிந்தனைகள்:-
* நிமிடத்திற்கு நிமிடம் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் தோன்றி மறைகின்றன. இந்த எண்ணச் சிதறலை ஒழுங்குபடுத்த தியானம் உதவுகிறது.
* தியானத்தை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்பிய படியே ஆவதற்கு அது வழிவகுக்கும்.
* "எதிர்மறையான சிந்தனைகள் என் அறிவினுள் நுழைய இடம் கொடுக்க மாட்டேன்' என்று தியானப்பயிற்சியின்போது உறுதியெடுங்கள்
* நல்ல சிந்தனையில் மனதைச் செலுத்துங்கள். அப்போது தொல்லைப்படுத்திய குட்டிச்சாத்தான்கள் தானாகவே ஓடிவிடும்.
* இஷ்ட தெய்வத்தை மனதில் நிறுத்தி தியானம் மேற்கொள்ளலாம். இது உயர்ந்த பிரார்த்தனையும் ஆகும்.
* ஊற்றிலிருந்து நீர் பொங்கி வருவது போல, தியானம் செய்பவர்களுக்கு தெளிந்த அறிவு, வீரம், வலிமை உண்டாகும்.
* சோற்றை விட்டாலும் விடுங்கள். தியானம் செய்வதை ஒருபோதும் கைவிடாதீர்கள். உண்பதைக் காட்டிலும் தியானம் வாழ்விற்கு அவசியமானது.
- பாரதியார்
* நிமிடத்திற்கு நிமிடம் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் தோன்றி மறைகின்றன. இந்த எண்ணச் சிதறலை ஒழுங்குபடுத்த தியானம் உதவுகிறது.
* தியானத்தை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்பிய படியே ஆவதற்கு அது வழிவகுக்கும்.
* "எதிர்மறையான சிந்தனைகள் என் அறிவினுள் நுழைய இடம் கொடுக்க மாட்டேன்' என்று தியானப்பயிற்சியின்போது உறுதியெடுங்கள்
* நல்ல சிந்தனையில் மனதைச் செலுத்துங்கள். அப்போது தொல்லைப்படுத்திய குட்டிச்சாத்தான்கள் தானாகவே ஓடிவிடும்.
* இஷ்ட தெய்வத்தை மனதில் நிறுத்தி தியானம் மேற்கொள்ளலாம். இது உயர்ந்த பிரார்த்தனையும் ஆகும்.
* ஊற்றிலிருந்து நீர் பொங்கி வருவது போல, தியானம் செய்பவர்களுக்கு தெளிந்த அறிவு, வீரம், வலிமை உண்டாகும்.
* சோற்றை விட்டாலும் விடுங்கள். தியானம் செய்வதை ஒருபோதும் கைவிடாதீர்கள். உண்பதைக் காட்டிலும் தியானம் வாழ்விற்கு அவசியமானது.
- பாரதியார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum