HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



சிவபெருமான் 1008 போற்றி - 1

Go down

சிவபெருமான் 1008 போற்றி - 1 Empty சிவபெருமான் 1008 போற்றி - 1

Post by மாலதி July 15th 2013, 21:22

சிவபெருமான் 1008 போற்றி - 1 386514_10151515021443835_1880503016_n

ஓம் அகத்தியன் பள்ளி அமர்ந்தாய் போற்றி
ஓம் அகத்தியான் பள்ளி ஐயா போற்றி
ஓம் அகப்பேய் அகந்தை அழிப்பாய் போற்றி
ஓம் அகரம் முதலின் எழுத்தானாய் போற்றி
ஓம் அகில உலக நாதனே போற்றி
ஓம் அங்கங்கே சிவமாகி நின்றாய் போற்றி
ஓம் அங்கணனே அமரர்தம் இறைவா போற்றி
ஓம் அங்கயர் கண்ணியோ டமர்ந்தாய் போற்றி
ஓம் அங்கொன்று அறியாமை நின்றாய் போற்றி
ஓம் அச்சிறு பாக்கம் அமர்ந்தாய் போற்றி
ஓம் அஞ்சினார் உருக அணைப்பாய் போற்றி
ஓம் அஞ்சேல் என்றிங்கு அருள்வோய் போற்றி
ஓம் அஞ்சைக் களத்தப்பா போற்றி போற்றி
ஓம் அஞ்சைக் களத்துறை அப்பா போற்றி
ஓம் அடங்கலும் வேட்கையை அறுப்போய் போற்றி
ஓம் அட்ட மூர்த்தியே போற்றி போற்றி
ஓம் அடித்தாமரை மலர்மேல் வைத்தாய் போற்றி
ஓம் அடியவர்க்கு அருளும் அண்ணலே போற்றி
ஓம் அடியார் அடிமை அறிவாய் போற்றி
ஓம் அடியார்க்கு அமுதெலாம் ஈவாய் போற்றி
ஓம் அடியார்க்கு ஆரமுதம் ஆனோய் போற்றி
ஓம் அடியார்க்கு ஆரமுதாய் நின்றாய் போற்றி
ஓம் அடியும் முடியும் இல்லாய் போற்றி
ஓம் அடியேமை ஆளுடைய அடிகள் போற்றி
ஓம் அடியொடு நடுவீறு ஆனோய் போற்றி
ஓம் அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
ஓம் அடைவே புனல்சூழ் ஐயாற்றாய் போற்றி
ஓம் அண்டம தாய ஆதியே போற்றி
ஓம் அண்டமேழ் அன்று கடந்தாய் போற்றி
ஓம் அண்டவர் காணா அரனே போற்றி
ஓம் அண்ணல்கே தீச்சரத்து அடிகள் போற்றி
ஓம் அண்ணாமலை எம் அண்ணா போற்றி
ஓம் அண்ணாமலை மேல் அணிமலை போற்றி
ஓம் அண்ணாலே போற்றி அங்கணா போற்றி
ஓம் அணிகிளர் கூடல் அமர்ந்தோய் போற்றி
ஓம் அணிநீல கண்டம் உடையாய் போற்றி
ஓம் அணியாரூர்த் திருமூலட்டானனே போற்றி
ஓம் அணுவாகி ஆதியாய் நின்றாய் போற்றி
ஓம் அத்தனே அகில அரசனே போற்றி
ஓம் அத்தனே இசையிற் பித்தனே போற்றி
ஓம் அத்தனொடும் அம்மையெனக்கு ஆனோய் போற்றி
ஓம் அத்தா போற்றி அரனே போற்றி
ஓம் அத்திக் கருளிய அரசே போற்றி
ஓம் அதிகைவீரட்டத் தழகா போற்றி
ஓம் அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் அந்திவாய் வண்ணத்து அழக போற்றி
ஓம் அநேகதங் காவதம் அமர்ந்தாய் போற்றி
ஓம் அப்பனும் அம்மையும் ஆனோய் போற்றி
ஓம் அம்பர்க் பெருந்திருக் கோயிலாய் போற்றி
ஓம் அம்பர்மாகாளத் தரனே போற்றி
ஓம் அம்மை பயக்கும் அமிர்தே போற்றி
ஓம் அமரர் பெருமான் போற்றி போற்றி
ஓம் அமிழ்த கலைநாதா போற்றி போற்றி
ஓம் அமுதே போற்றி தேனே போற்றி
ஓம் அமையாவரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றி
ஓம் அயன்மாலும் காணாத அரனே போற்றி
ஓம் அரக்கனையும் ஆற்றல் அழித்தாய் போற்றி
ஓம் அரசால் மதுரை அமர்ந்தாய் போற்றி
ஓம் அரசிலி நாதா ஐயா போற்றி
ஓம் அரத்துறை நாதா போற்றி போற்றி
ஓம் அரதைப் பெரும்பதி அமர்ந்தாய் போற்றி
ஓம் அரவம் அரையில் அசைத்தாய் போற்றி
ஓம் அரிசிற்கரைப்புத் தூரா போற்றி
ஓம் அரியயற்கு எட்டா நிருத்தா போற்றி
ஓம் அரியன வெல்லாம் அருள்வாய் போற்றி
ஓம் அரியாய் போற்றி அமலா போற்றி
ஓம் அரியாய் போற்றி எளியாய் போற்றி
ஓம் அருகாக வந்தென்னை ஆள்வோய் போற்றி
ஓம் அருகி மிளிரும் பொன்னே போற்றி
ஓம் அருட்பா உரைப்பார்க்கு அன்பா போற்றி
ஓம் அருட்பெருங்கடலே அமலா போற்றி
ஓம் அருநெறி அருளும் அண்ணல் போற்றி
ஓம் அருமந்த தேவர்க்கு அரசே போற்றி
ஓம் அரும்பே போற்றி அலகே போற்றி
ஓம் அருமலரோன் சிரமறுத்தாய் போற்றி போற்றி
ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி போற்றி
ஓம் அருமையான ஐயா போற்றி
ஓம் அருமையில் எளிய அழகே போற்றி
ஓம் அருவமும் உருவமும் ஆனோய் போற்றி
ஓம் அருவினை அனைத்தும் அறுப்பாய் போற்றி
ஓம் அருளா போற்றி அழகா போற்றி
ஓம் அருளிடத் தோன்றும் அம்மான் போற்றி
ஓம் அரைசே போற்றி அமுதே போற்றி
ஓம் அல்லல் அறுக்கும் நல்லாய் போற்றி
ஓம் அல்லல் களைந்தே ஆள்வாய் போற்றி
ஓம் அல்லலறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
ஓம் அலைகடன் மீமிசை நடந்தோய் போற்றி
ஓம் அவத்தை அகற்றும் அண்ணல் போற்றி
ஓம் அவளிவள் நல்லூர் அரசே போற்றி
ஓம் அவிநாசிவ்வளர் அரனே போற்றி
ஓம் அழகா போற்றி ஆரூரா போற்றி
ஓம் அழகிய வரதா போற்றி போற்றி
ஓம் அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி
ஓம் அழிவிலா ஆனந்த வாரி போற்றி
ஓம் அழுந்தூர் ஆளும் அரசே போற்றி
ஓம் அளவில் பெருமை உடையாய் போற்றி
ஓம் அளிபவர் உள்ளத் தமுதே போற்றி
ஓம் அளியின் நீடு நிதியம் போற்றி
ஓம் அற்றவர்க்கு ஆரதமும் ஆனோய் போற்றி
ஓம் அற்றவர்க்கு அற்ற அரனே போற்றி
ஓம் அறிவாய் போற்றி அறிவிப்பாய் போற்றி
ஓம் அறிவை அறியும் பொருளே போற்றி
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சிவபெருமான் 1008 போற்றி - 1 Empty Re: சிவபெருமான் 1008 போற்றி - 1

Post by மாலதி July 15th 2013, 21:23

ஓம் அறையணி நல்லூர் அரசே போற்றி
ஓம் அன்பர் படியும் கடலே போற்றி
ஓம் அன்பாகி நின்றார்க்கு அணியாய் போற்றி
ஓம் அன்பிலா லந்துறை அரசே போற்றி
ஓம் அன்பிற்கு இணங்கும் ஐயனே போற்றி
ஓம் அனலாடி யங்கை மறித்தாய் போற்றி
ஓம் அனலுருவா அன்புருவா போற்றி போற்றி
ஓம் அன்னியூர் வளர் அரனே போற்றி
ஓம் ஆக்கும் அழிவும் உடையாய் போற்றி
ஓம் ஆக்கூர் அமர்ந்த அம்மான் போற்றி
ஓம் ஆக்கூரில் தோன்றிய அப்பனே போற்றி
ஓம் ஆகாய வண்ணம் உடையாய் போற்றி
ஓம் ஆடக மதுரை அரசே போற்றி
ஓம் ஆடக மதுரை அரசே போற்றி
ஓம் ஆட்சி உலகை உடையாய் போற்றி
ஓம் ஆட்டான அஞ்சும் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஆடல் அரங்காய் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஆடல்மால் யானை உரித்தாய் போற்றி
ஓம் ஆடானையுறை ஆதீ போற்றி
ஓம் ஆண்டுலகேழ் அத்தனையும் வைத்தாய் போற்றி
ஓம் ஆணும் பெண்ணும் ஆனாய் போற்றி
ஓம் ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
ஓம் ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
ஓம் ஆதி போற்றி அறிவே போற்றி
ஓம் ஆதியா நின்ற அருளே போற்றி
ஓம் ஆதியும் அந்தமும் ஆனோய் போற்றி
ஓம் ஆப்பனூர் வளர் ஐயா போற்றி
ஓம் ஆப்பா டிப்பதி அமலா போற்றி
ஓம் ஆய்ந்து மலர்தூவ நின்றாய் போற்றி
ஓம் ஆரா அமுதம் ஆனாய் போற்றி
ஓம் ஆரா அமுதா அருளே போற்றி
ஓம் ஆரா அன்பின் கனியே போற்றி
ஓம் ஆரியன் போற்றி தமிழன் போற்றி
ஓம் ஆரும் இகழப் படாதாய் போற்றி
ஓம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
ஓம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
ஓம் ஆரூர் அரநெறி அப்பா போற்றி
ஓம் ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஆல நீழலில் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஆலங்காட்டெம் அடிகள் போற்றி
ஓம் ஆலம் பொழிலுறை அரனே போற்றி
ஓம் ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
ஓம் ஆலவாய் அப்பா போற்றி போற்றி
ஓம் ஆலவாய் அமர்ந்த அண்ணலே போற்றி
ஓம் ஆலின்கீழ் நால்வர்க்கு அறத்தாய் போற்றி
ஓம் ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
ஓம் ஆவடு தண்துறை அமரா போற்றி
ஓம் ஆவா வென்றெனக்கு அருளாய் போற்றி
ஓம் ஆவூர்ப்பசுபதீச் சரனே போற்றி
ஓம் ஆழாமே அருளும் அரசே போற்றி
ஓம் ஆழிகள் அனைத்தும் அணிந்தாய் போற்றி
ஓம் ஆளான வர்கட்கு அன்பா போற்றி
ஓம் ஆற்றினையும் செஞ்சடைமேல் வைத்தாய் போற்றி
ஓம் ஆறேறு சென்னி உடையாய் போற்றி
ஓம் ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி
ஓம் ஆனைக் காவுறை ஆதீ போற்றி
ஓம் இசையின் பயனே போற்றி போற்றி
ஓம் இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஓம் இடுபலி கொண்டுணி என்போய் போற்றி
ஓம் இடும்பா வனத்துறும் இறைவா போற்றி
ஓம் இடைச்சுரம் இருந்த எழில்வண போற்றி
ஓம் இடைமரு துறையும் எந்தாய் போற்றி
ஓம் இடைமரு துறையும் எந்தாய் போற்றி
ஓம் இடைமருது மேவிய ஈச போற்றி
ஓம் இடையாற்று நாதா போற்றி போற்றி
ஓம் இடையாறிடையமர் ஈசா போற்றி
ஓம் இந்திரத்தை இனிதாக ஈந்தாய் போற்றி
ஓம் இந்திரநீல மலையாய் போற்றி
ஓம் இம்மை பயக்கும் இறைவ போற்றி
ஓம் இமையவர்கள் ஏத்த இருந்தாய் போற்றி
ஓம் இமையாது உயிராது இருந்தாய் போற்றி
ஓம் இமையோர் நாயகா இறைவா போற்றி
ஓம் இரத்தின மலைநாதா போற்றி போற்றி
ஓம் இரவும் பகலுமாய் நின்றாய் போற்றி
ஓம் இராமல் எங்கும் இருப்போய் போற்றி
ஓம் இராமன தீச்சரத் திறைவா போற்றி
ஓம் இருநான்கு மூர்த்திகளும் ஆனோய் போற்றி
ஓம் இரும்புலன் புலர இசைந்தனை போற்றி
ஓம் இரும்பைமா காளத் திறைவா போற்றி
ஓம் இருவினை தீர்ந்திடும் என்போய் போற்றி
ஓம் இருள்கெட அருளும் இறைவா போற்றி
ஓம் இருளாய் ஒளியாய் நின்றாய் போற்றி
ஓம் இலங்கு சுடரெம் ஈசா போற்றி
ஓம் இலங்கெரி யெடுத்தே ஆடுவாய் போற்றி
ஓம் இலம்பையங் கோட்ரூர் ஈசா போற்றி
ஓம் இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தீ போற்றி
ஓம் இழைக்கும் எழுத்துக்கு <உயிரே போற்றி
ஓம் இளைஞா யிற்றின் சோதியே போற்றி
ஓம் இறையாய் எங்கும் இருப்பாய் போற்றி
ஓம் இன்றெனக்கு ஆரமுது ஆனோய் போற்றி
ஓம் இன்னடியார்க் கின்பம் விளைப்பாய் போற்றி
ஓம் இன்னதென் றறிகிலா இறையே போற்றி
ஓம் இன்னம்பர் ஈசநின் இணையடி போற்றி
ஓம் இன்னமுது ஆனோய் போற்றி போற்றி
ஓம் இன்னமுது போற்றி இணையிலீ போற்றி
ஓம் இன்னல் அழிப்பாய் போற்றி போற்றி
ஓம் இன்னிசை மாலை ஏந்துவாய் போற்றி
ஓம் ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
ஓம் ஈங்கோய்மலை எம் எந்தாய் போற்றி
ஓம் ஈச போற்றி இறைவா போற்றி
ஓம் ஈறிலா முதலே போற்றி போற்றி
ஓம் உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
ஓம் உசாத்தா னத்தமர் <உறவே போற்றி
ஓம் உடலாய் உயிராய் உள்ளாய் போற்றி
ஓம் உடலின் வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் உடையாய் போற்றி உணர்வே போற்றி
ஓம் உடையாய் போற்றி உத்தமா போற்றி
ஓம் உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி
ஓம் உண்ணி லாவிய உணர்வே போற்றி
ஓம் உணர்தற்கு அரியாய் போற்றி போற்றி
ஓம் உணரப் படாததொன் றில்லாய் போற்றி
ஓம் உமைபங்குடையீர் போற்றி போற்றி
ஓம் உமையாளை அகத்து அணைத்தாய் போற்றி
ஓம் உமையோர் கூறுடை உருவா போற்றி
ஓம் உய்யும் வண்ணம் உணர்த்துவாய் போற்றி
ஓம் உயிர்க்குயிராய் வருகின்ற உயர்வே போற்றி
ஓம் உரியன வெல்லாம் உவந்தாய் போற்றி
ஓம் உருக்கண் மணியாய் போற்றி போற்றி
ஓம் உருகாதார் உள்ளத்து நில்லாய் போற்றி
ஓம் உருகி நினைவார்க்கு உருகுவாய் போற்றி
ஓம் உருகுவார் உள்ளத்து இறங்குவாய் போற்றி
ஓம் உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
ஓம் உருவே அருவே சின்மயமே போற்றி
ஓம் உரைக்கண் கடந்தாய் போற்றி போற்றி
ஓம் உரையுணர் விறந்த ஒருவ போற்றி
ஓம் உலகம் எல்லாம் உடையாய் போற்றி
ஓம் உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
ஓம் உலகை நடுங்காமற் காப்பாய் போற்றி
ஓம் உலர்ந்தார் தம் அங்கம் அணிந்தாய் போற்றி
ஓம் உவகையோடு இன்னருள் செய்தாய் போற்றி
ஓம் உவப்பில் மலரும் உளமே போற்றி
ஓம் உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி
ஓம் உளத்துள் சிறக்கும் உறவே போற்றி
ஓம் உள்ளத்து உவகை தருவாய் போற்றி
ஓம் உள்ளம் ஆர்ந்த உருவே போற்றி
ஓம் உள்ளம் கவர்ந்த வள்ளலே போற்றி
ஓம் உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
ஓம் உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
ஓம் உள்ளும் அன்பர் மனத்தாய் போற்றி
ஓம் உறவே போற்றி உயிரே போற்றி
ஓம் உறுநோய் சிறுபிணிகள் தீர்ப்பாய் போற்றி
ஓம் உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி
ஓம் ஊராகி நின்ற உலகே போற்றி
ஓம் ஊராரும் மூவுலகத் துள்ளாய் போற்றி
ஓம் ஊழி ஏழான ஒருவா போற்றி
ஓம் ஊழி பலகண்டிருந்தாய் போற்றி
ஓம் ஊழித் தீயன்ன வொளியாய் போற்றி
ஓம் ஊழியின் முடிவிலும் உள்ளாய் போற்றி
ஓம் ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓம் ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓம் ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி
ஓம் ஊனே போற்றி உயிரே போற்றி
ஓம் எங்கும் உறைந்தருள் இறைவா போற்றி
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி போற்றி
ஓம் எண்ணரும் ஞானத் தின்பமே போற்றி
ஓம் எண்ணாயிர நூறு பெயராய் போற்றி
ஓம் எண்ணும் எழுத்தும் ஆனோய் போற்றி
ஓம் எண்மேலும் எண்ணம் உடையாய் போற்றி
ஓம் எத்தனையும் பத்திசெய்வார்க்கு இனியாய் போற்றி
ஓம் எத்திசை யுள்ளும் இருப்பாய் போற்றி
ஓம் எதிர்கொள்பாடி எம் இறைவா போற்றி
ஓம் எதிரா உலகம் அமைப்பாய் போற்றி
ஓம் எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சிவபெருமான் 1008 போற்றி - 1 Empty Re: சிவபெருமான் 1008 போற்றி - 1

Post by மாலதி July 15th 2013, 21:23

ஓம் எந்தாய் போற்றி இறைவா போற்றி
ஓம் எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் எப்பொருட்கும் பொதுவானான் போற்றி போற்றி
ஓம் எப்பொழுதும் எம்மனம் இருப்போய் போற்றி
ஓம் எப்பொழுதும் என்னுள்ளத் துள்ளாய் போற்றி
ஓம் எம்மிறை யானே ஏந்தலே போற்றி
ஓம் எரிசுடர் ஆன இறைவா போற்றி
ஓம் எரியுங் கனலாய் மதியாய் போற்றி
ஓம் எருக்கத்தம்புலியூர் எந்தாய் போற்றி
ஓம் எல்லாஞ் சிவனென நின்றாய் போற்றி
ஓம் எல்லாப் பொருளும் இயக்குவாய் போற்றி
ஓம் எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
ஓம் எழுத்தக்குயிர் போன்றாய் போற்றி போற்றி
ஓம் எறும்பியூர் இருந்த எம்மான் போற்றி
ஓம் என்றும் அருளே செய்வாய் போற்றி
ஓம் என்றும் இருந்தாய் போற்றி போற்றி
ஓம் என்னெஞ்சே யுன்னில் இனியா போற்றி
ஓம் என்னையும் ஒருவனாக்கி யிருங்கழற் போற்றி
ஓம் ஏகம் பத்துறை எந்தாய் போற்றி
ஓம் ஏகம்பத்து உறையும் எந்தாய் போற்றி
ஓம் ஏகனே அம்பிகா பதியே போற்றி
ஓம் ஏடகத்தெந்தை நின் இணையடி போற்றி
ஓம் ஏய்ந்த வுமைநங்கை பங்க போற்றி
ஓம் ஏரி நிறைந்தனைய செல்வ போற்றி
ஓம் ஏலக் குழலி பாக போற்றி
ஓம் ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனோய் போற்றி
ஓம் ஏழ்நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி
ஓம் ஏழிசை ஆனோய் போற்றி போற்றி
ஓம் ஏழூழிக்கு அப்புறம் நின்றாய் போற்றி
ஓம் ஏறரிய ஏறுங் குணத்தாய் போற்றி
ஓம் ஏற்றன இயற்றும் எந்தாய் போற்றி
ஓம் ஏற்றிசை வான்மேல் இருந்தாய் போற்றி
ஓம் ஏற்றுயர் கொடியாய் போற்றி போற்றி
ஓம் ஏறேறிச் செல்லும் இறைவ போற்றி
ஓம் ஏனக் குருளைக்கு அருளினை போற்றி
ஓம் ஏனத் திளமருப்புப் பூண்டாய் போற்றி
ஓம் ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
ஓம் ஐயா போற்றி அணுவே போற்றி
ஓம் ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
ஓம் ஐயாறு நின்ற ஐயா போற்றி
ஓம் ஒட்டகத்து ஊணா உகந்தாய் போற்றி
ஓம் ஒத்த உணர்வினை உவந்தாய் போற்றி
ஓம் ஒப்பள வில்லா உருவோய் போற்றி
ஓம் ஒப்பினை யில்லா உருவே போற்றி
ஓம் ஒருகாலத் தொன்றாகி நின்றாய் போற்றி
ஓம் ஒருசுடராய் உலகேழும் ஆனோய் போற்றி
ஓம் ஒருதலை மகனாய் உயர்ந்தோய் போற்றி
ஓம் ஒருமை பெண்மை உடையாய் போற்றி
ஓம் ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி
ஓம் ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி
ஓம் ஒளிகொள் தேவ தேவனே போற்றி
ஓம் ஒளியாய் நிறைவாய் போற்றி போற்றி
ஓம் ஒற்றி யூருடை ஒருவ போற்றி
ஓம் ஒற்றியூர் உடைய கொற்றவா போற்றி
ஓம் ஒற்றை வெள்ளேறு உடையாய் போற்றி
ஓம் ஒன்றாய் அனைத்துமாய் நின்றாய் போற்றி
ஓம் ஓங்காரத் துருவாகி நின்றாய் போற்றி
ஓம் ஓங்காரத்து உட்பொருளாய் நின்றாய் போற்றி
ஓம் ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
ஓம் ஓங்குசிற்றேமத்து ஒருவா போற்றி
ஓம் ஓணகாந்தன் தளியாய் போற்றி
ஓம் ஓணகாந்தீசுவரா போற்றி போற்றி
ஓம் ஓத்தூர் மேவிய ஒளியே போற்றி
ஓம் ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
ஓம் ஓமாம் புலியூர் ஒருவனே போற்றி
ஓம் ஓராதார் உள்ளத்தில் நில்லாய் போற்றி
ஓம் ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தாய் போற்றி
ஓம் ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஓம் கங்கைச் சடையீர் போற்றி போற்றி
ஓம் கச்சிஅநேகதங்காவதா போற்றி
ஓம் கச்சிநெறிக் காரைக் காடா போற்றி
ஓம் கச்சிமேற்றளியுறை கடலே போற்றி
ஓம் கச்சூ ராலக் கோயிலாய் போற்றி
ஓம் கஞ்சனூர் ஆண்டகற் பகமே போற்றி
ஓம் கட்டியே போற்றி கதியே போற்றி
ஓம் கடம்பந் துறைவளர் கடலே போற்றி
ஓம் கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
ஓம் கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
ஓம் கடல்நஞ்சம் உண்டிருண்ட கண்ட போற்றி
ஓம் கடலாய்ப் பரக்கும் முதலே போற்றி
ஓம் கடலும் வரையும் ஆனாய் போற்றி
ஓம் கடவூர் மயானக் கடவுளே போற்றி
ஓம் கடவூர்க்கால வீரட்டா போற்றி
ஓம் கடிக்குளத் துறைகடல் அமுதே போற்றி
ஓம் கடித்தாமரை ஏய்ந்த கண்ணாய் போற்றி
ஓம் கடுவாய்க் கரைப்புத் தூரா போற்றி
ஓம் கடுவிருட்சுடரை ஒப்பாய் போற்றி
ஓம் கடைமுடிப் பரமநின் கழல்கள் போற்றி
ஓம் கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஓம் கண்டவர் சிந்தை கவர்ந்தாய் போற்றி
ஓம் கண்டவர் நெஞ்சம் கவர்வாய் போற்றி
ஓம் கண்டிவீ ரட்டக் கரும்பே போற்றி
ஓம் கண்ணப்பர்க் சிவந்தானாய் நின்றாய் போற்றி
ஓம் கண்ணார் அமுதக் கடலே போற்றி
ஓம் கண்ணார் அமுதே போற்றி போற்றி
ஓம் கண்ணார் கோயில்வாழ் கனியே போற்றி
ஓம் கண்ணிடை மணியை ஒப்பாய் போற்றி
ஓம் கண்ணிற் கருமணி ஆவோய் போற்றி
ஓம் கண்ணின்மேற் கண்ணொன்று உடையாய் போற்றி
ஓம் கண்ணினுள் மணியே கொழுந்தே போற்றி
ஓம் கண்ணு மூன்றுடையீர் போற்றி போற்றி
ஓம் கதியே போற்றி கனியே போற்றி
ஓம் கமலாலயனுக்கு அருள்வோய் போற்றி
ஓம் கயல்விழி பாகம் கொண்டாய் போற்றி
ஓம் கயாசூரனை அவனாற் கொன்றாய் போற்றி
ஓம் கயிலாயம் இடமாக் கொண்டாய் போற்றி
ஓம் கயிலை மலையாய் போற்றி போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் கரங்கூப்ப நேரும் காட்சியாய் போற்றி
ஓம் கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
ஓம் கரவீ ரச்சங் கரனே போற்றி
ஓம் கருக்குடி அண்ணல்நின் கழல்கள் போற்றி
ஓம் கருகாவூருறை கடம்பா போற்றி
ஓம் கருணைக் கடலே ஐயா போற்றி
ஓம் கருத்துடைய பூதப்படையாய் போற்றி
ஓம் கருதி வந்தோர்க்கு உறுதியே போற்றி
ஓம் கருதுவார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
ஓம் கருப்பறியல்நகர் காப்பாய் போற்றி
ஓம் கருமுகி லாகிய கண்ணே போற்றி
ஓம் கருவிலி அமருங் கண்ணே போற்றி
ஓம் கருவூர் ஆனிலைக் கண்மணி போற்றி
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சிவபெருமான் 1008 போற்றி - 1 Empty Re: சிவபெருமான் 1008 போற்றி - 1

Post by மாலதி July 15th 2013, 21:24

ஓம் கல்லலகு பாணி பயின்றாய் போற்றி
ஓம் கலிக்காமூர் வளர் கண்ணே போற்றி
ஓம் கலைக்கெலாம் பொருளே போற்றி போற்றி
ஓம் கலைகள் அனைத்தும் கடந்தாய் போற்றி
ஓம் கலைபயில் அழகா போற்றி போற்றி
ஓம் கலைய நல்லூர்க் கடவுளே போற்றி
ஓம் கலையார் அரிகே சரியாய் போற்றி
ஓம் கவலைப் பிறப்பும் காப்பாய் போற்றி
ஓம் கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
ஓம் கழிப்பாலை உறை கரும்பே போற்றி
ஓம் கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
ஓம் கள்ள மனத்தைக் கடந்தாய் போற்றி
ஓம் கள்ளங் கடிந்தென்னை ஆண்டாய் போற்றி
ஓம் கள்ளி முதுகாட்டில் ஆடி போற்றி
ஓம் கள்ளில் மேய கனியே போற்றி
ஓம் கற்குடி மாமலைக் கண்ணுதல் போற்றி
ஓம் கற்றவர் உண்ணுங் கனியே போற்றி
ஓம் கற்றவர் உள்ளம் உற்றாய் போற்றி
ஓம் கற்றவர் விரும்புங் கனியே போற்றி
ஓம் கற்றோர்களுக்கோர் அமுதே போற்றி
ஓம் கறைமணி மிடற்றோய் கடலே போற்றி
ஓம் கறையுடைய கண்டம் உடையாய் போற்றி
ஓம் கனலாய் எரியும் சிவனே போற்றி
ஓம் கனலைக் கண்ணில் உடையோய் போற்றி
ஓம் கனவிலுந் தேவர்க்கு அரியாய் போற்றி
ஓம் கன்றாப்பூர் நடுதறியே போற்றி
ஓம் கன்றிய காலனைக் காய்ந்தோய் போற்றி
ஓம் கன்னல் போற்றி கரும்பு போற்றி
ஓம் கன்னார் உரித்த கனியே போற்றி
ஓம் காட்டகத்தே ஆடல் உடையாய் போற்றி
ஓம் காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
ஓம் காடிடங் கொண்ட கடவுளே போற்றி
ஓம் காடுடைப் பொடியைப் பூசினோய் போற்றி
ஓம் காண்டற்கு அரியவொரு கடவுள் போற்றி
ஓம் காதலிப்பார் தங்கட்கு எளியாய் போற்றி
ஓம் காதிற் குழையும் பெய்தாய் போற்றி
ஓம் காமரங்கள் பாடித் திரிவாய் போற்றி
ஓம் காமனையும் கரியாகக் காய்ந்தாய் போற்றி
ஓம் கார்க்குன்ற மழையே போற்றி போற்றி
ஓம் காரணங் காட்டும் கனியே போற்றி
ஓம் கார்மேகம் அன்ன மிடற்றாய் போற்றி
ஓம் காரியம் நடத்தும் கடவுளே போற்றி
ஓம் கால கண்டனே போற்றி போற்றி
ஓம் கால காலனாய் நின்றாய் போற்றி
ஓம் காலனைக் காய்ந்து நட்டாய் போற்றி
ஓம் காலை முளைத்த கதிரே போற்றி
ஓம் காவ தேசுவரா போற்றி போற்றி
ஓம் காவின் தென்றலே ஆவாய் போற்றி
ஓம் காழியுள் மேய கடலே போற்றி
ஓம் காளத்தி நாதநின் கழலிணை போற்றி
ஓம் காளத்தி நாதா போற்றி போற்றி
ஓம் காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
ஓம் காற்றாய்த் திரியும் அரனே போற்றி
ஓம் காற்றினும் கடிதாக நடந்தாய் போற்றி
ஓம் காற்றும் வெளியும் ஆனாய் போற்றி
ஓம் கானக் கல்லாற் கீழ் நிழலாய் போற்றி
ஓம் கானப்பேருறை காளாய் போற்றி
ஓம் கானாட்டு முள்ளூர்க் கடவுளே போற்றி
ஓம் கானூர் மேயசெங் கரும்பே போற்றி
ஓம் கிடைத்தற்கு அரிய பொருளே போற்றி
ஓம் கீழ்க்கோட்டத்தெங் கூத்தா போற்றி
ஓம் கீழ்த்திருக் காட்டுப் பள்ளியாய் போற்றி
ஓம் கீழ்வேளூரான் கேடிலீ போற்றி
ஓம் குடந்தைக் காரோ ணத்தாய் போற்றி
ஓம் குடமூக் கமர்கும் பேசா போற்றி
ஓம் குடமூக்கில் இடமாகிக் கொண்டாய் போற்றி
ஓம் குடவாயில் மன்னிய குருவே போற்றி
ஓம் குண்டரொடு பிரித்தென்னை ஆண்டாய் போற்றி
ஓம் குமரனையும் மகனாக உடையாய் போற்றி
ஓம் குரக்குக்காவிற் குருவே போற்றி
ஓம் குரங்கணில் முட்டங் குலவினாய் போற்றி
ஓம் குரவங் கமழும் குற்றால போற்றி
ஓம் குருகாவூருறை குணமே போற்றி
ஓம் குருவி தனக்கும் அருளினை போற்றி
ஓம் குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
ஓம் குலச்சிறை ஏத்துங்குன்றே போற்றி
ஓம் குவைப்பதி மலிந்த கோவே போற்றி
ஓம் குழகா போற்றி குணக்கடலே போற்றி
ஓம் குழவிப் பிறைசடைமேல் வைத்தாய் போற்றி
ஓம் குழிதண்டலையாய் போற்றி போற்றி
ஓம் குழைத்தசொன் மாலை கொள்வோய் போற்றி
ஓம் குளத்தூர் அமர்ந்த கோவே போற்றி
ஓம் குளிர்டவீழி மிழலையமர் குழகா போற்றி
ஓம் குற்ற மறுத்தார் குணமே போற்றி
ஓம் குற்றம் பொறுத்த ஈசுவரா போற்றி
ஓம் குற்றாலத் தெங்கூத்தா போற்றி
ஓம் குற்றாலத் தெங்கூத்தா போற்றி
ஓம் குறிக்கோள் ஆகும் குழகா போற்றி
ஓம் குறியாம் இசையில் குளிர்ந்தாய் போற்றி
ஓம் குறியே போற்றி குணமே போற்றி
ஓம் குறுக்கை வீரட்டக் குழகா போற்றி
ஓம் குனிராரூர் கோயிலாக் கொண்டாய் போற்றி
ஓம் கூடல் இலங்கு குருமணி போற்றி
ஓம் கூடலம் பதியுறை கோவே போற்றி
ஓம் கூடலையாற்றூர்க் கோவே போற்றி
ஓம் கூடற் கோயில் கொண்டாய் போற்றி
ஓம் கூத்தாட வல்ல குழக போற்றி
ஓம் கூம்பித் தொழுவார் குறிப்பே போற்றி
ஓம் கூற்றினையும் குரைகழலால் உதைத்தாய் போற்றி
ஓம் கூற்றுவன் பிணியாக் கொற்றவா போற்றி
ஓம் கூறேறா மங்கை மழுவா போற்றி
ஓம் கேடின்று உயர்ந்த சுடரே போற்றி
ஓம் கேதாரக்கிரிக் கிழவோய் போற்றி
ஓம் கைச்சின மேவிய கண்ணுதல் போற்றி
ஓம் கையறு தும்பம் களைவோய் போற்றி
ஓம் கையார் மழுவெம் படையாய் போற்றி
ஓம் கைவேழ முகத்தவனைப் படைத்தாய் போற்றி
ஓம் கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
ஓம் கொட்டையூரிற்கோ டீச்சரா போற்றி
ஓம் கொடிமாடச் செங்குன்றாய் போற்றி
ஓம் கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
ஓம் கொடுங்குன்றமருங் கோவே போற்றி
ஓம் கொடுவினை தீர்க்கும் கோவே போற்றி
ஓம் கொண்டீச் சரத்துக் கோவே போற்றி
ஓம் கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
ஓம் கொய்மலரங் கொன்றைச் சடையாய் போற்றி
ஓம் கொல்புலித் தோலாடைக் குழக போற்றி
ஓம் கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
ஓம் கொல்லுங் கூற்றினை <உதைத்தாய் போற்றி
ஓம் கொள்ளம் பூதூர்க் கோவே போற்றி
ஓம் கொள்ளிக் காடமர் கொற்றவ போற்றி
ஓம் கொள்ளுங் கிழமை ஏழானாய் போற்றி
ஓம் கோகழி மேவிய கோவே போற்றி
ஓம் கோட்டாற மருங்குழகா போற்றி
ஓம் கோட்டூர் மேவிய கொழுந்தே போற்றி
ஓம் கோடிக் கோயிற் குழகா போற்றி
ஓம் கோடிக்காவுடைக் கோவே போற்றி
ஓம் கோடியாய் போற்றி குழக போற்றி
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சிவபெருமான் 1008 போற்றி - 1 Empty Re: சிவபெருமான் 1008 போற்றி - 1

Post by மாலதி July 15th 2013, 21:25

ஓம் கோணமாமலைமடி கொண்டாய் போற்றி
ஓம் கோதிலார் மனத்தே மேவுவாய் போற்றி
ஓம் கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
ஓம் கோயிற் குடிகொளும் கொற்றவா போற்றி
ஓம் கோல நீறணி கோமான் போற்றி
ஓம் கோலக் கோகர்ணக் கொழுந்தே போற்றி
ஓம் கோலக்காவிற் கோவே போற்றி
ஓம் கோலங்கள் மேன்மேல் உகப்பாய் போற்றி
ஓம் கோலம் பலவும் உகப்பாய் போற்றி
ஓம் கோலானை அழலால் காய்ந்தாய் போற்றி
ஓம் கோவல்வீரட்டக் கோமான் போற்றி
ஓம் கோழம் பத்துறை கோவே போற்றி
ஓம் கோளிலி உறையுங் கோவே போற்றி
ஓம் கோளிலி நாதா போற்றி போற்றி
ஓம் சக்கரப்பள்ளி எம் சங்கரா போற்றி
ஓம் சங்கரனே தத்துவனே போற்றி போற்றி
ஓம் சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
ஓம் சடையாய் போற்றி சங்கரா போற்றி
ஓம் சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஓம் சத்தாகிய சிற்குணனே போற்றி
ஓம் சத்திமுத்தச் சதுரா போற்றி
ஓம் சத்தியும் சிவமும் ஆனோய் போற்றி
ஓம் சதாசிவனே நன்மையனே போற்றி போற்றி
ஓம் சதுரனே போற்றி சாமியே போற்றி
ஓம் சதுரா சதுரக் குழையாய் போற்றி
ஓம் சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
ஓம் சராசரமாகி நின்றாய் போற்றி
ஓம் சாத்த மங்கைச் சம்புவே போற்றி
ஓம் சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி
ஓம் சாம்பர் மெய்பசுந் தலைவா போற்றி
ஓம் சாய்க்காடினிதுறை சதுரா போற்றி
ஓம் சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
ஓம் சிக்கல் நகர்வளர் செல்வா போற்றி
ஓம் சிக்கெனப் பிடிப்போர் சிந்தையோய் போற்றி
ஓம் சிட்டன் போற்றி சேகரன் போற்றி
ஓம் சித்தம் தெளிய வைத்தாய் போற்றி
ஓம் சித்தனே போற்றி அத்தனே போற்றி
ஓம் சிந்தனைக் கரிய சிவமே போற்றி
ஓம் சிந்திப்பார் நெல்லிக் கனியே போற்றி
ஓம் சிந்தியா தவர்க்கும் சொந்தமே போற்றி
ஓம் சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஓம் சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஓம் சிராமலை மேவிய சிவனே போற்றி
ஓம் சிரித்துப் பகை வெல்லும் சிவனே போற்றி
ஓம் சிலந்திக் கருள்முனம் செய்தான் போற்றி
ஓம் சிலந்திக்கருள் முன்னம் செய்தாய் போற்றி
ஓம் சில்லைச் சிரைத்தலை ஊணா போற்றி
ஓம் சிறவே போற்றி சிவமே போற்றி
ஓம் சிறியார் பெரியார் துணையே போற்றி
ஓம் சிறுகுடிப் பிறைமுடிச் செல்வா போற்றி
ஓம் சிறுமை நோக்கிச் சினந்தாய் போற்றி
ஓம் சீரார் திருவை யாறா போற்றி
ஓம் சீரார் திருவை யாறா போற்றி
ஓம் சீரால் வணங்கப் படுவாய் போற்றி
ஓம் சீரால் வணங்கப் படுவாய் போற்றி
ஓம் சுடர்த்திங்கட் கண்ணி உடையாய் போற்றி
ஓம் சுடர்வாய் அரவுடைச் சோதி போற்றி
ஓம் சுடரில் திகழ்கின்ற சோதி போற்றி
ஓம் சுடரொளிப் பிழம்பே போற்றி போற்றி
ஓம் சுந்தரத்த பொடிதனைத் துதைந்தாய் போற்றி
ஓம் சுருதிப் பொருளே அத்தா போற்றி
ஓம் சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி
ஓம் சுழியல் வளருந் துணைவா போற்றி
ஓம் சூட்டான திங்கள் முடியாய் போற்றி
ஓம் சூலப் படையுடையாய் போற்றி போற்றி
ஓம் சூழ்ச்சி சிறிதும் இல்லாய் போற்றி
ஓம் செங்காட்டங்குடிச் சேவகா போற்றி
ஓம் செந்தமிழுள்ளும் சிறந்தாய் போற்றி
ஓம் செந்தழற் கொழுந்தே செய்யனே போற்றி
ஓம் செம்பொன் பள்ளிச் செல்வா போற்றி
ஓம் செம்மொழி அருளும் சிவனே போற்றி
ஓம் செய்ய நெறியில் செலுத்துவாய் போற்றி
ஓம் செய்ய மேனியின் அழகா போற்றி
ஓம் செய்யனே போற்றி ஐயனே போற்றி
ஓம் செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி
ஓம் செயலை முற்றச் செய்குவாய் போற்றி
ஓம் செய்வினைகள் நல்வினைகள் ஆனோய் போற்றி
ஓம் செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தாய் போற்றி
ஓம் செல்லாச் செல்வம் உடையாய் போற்றி
ஓம் செல்லாச் செல்வம் உடையாய் போற்றி
ஓம் செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
ஓம் செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
ஓம் செற்றவர் சினத்தை எற்றுவாய் போற்றி
ஓம் சென்றடைந்தார் தீவினை தீர்ப்பாய் போற்றி
ஓம் சென்னியில் வைத்த சேவக போற்றி
ஓம் சேய்ஞலூர் உறையுஞ் செல்வா போற்றி
ஓம் சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
ஓம் சேறைச் செந்நெறிச் செல்வா போற்றி
ஓம் சைவம் அருளிய தெய்வமே போற்றி
ஓம் சைவா போற்றி தலைவா போற்றி
ஓம் சொக்கனே போற்றி சிட்டனே போற்றி
ஓம் சொந்தமும் துணையும் ஆனோய் போற்றி
ஓம் சொந்தமென்று உரைப்பார் சுகமே போற்றி
ஓம் சொல்ல வொண்ணாச் சோதீ போற்றி
ஓம் சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றாய் போற்றி
ஓம் சொல்லில் தெறிக்கும் சுவையே போற்றி
ஓம் சொல்லுவார் சொற்களைச் சோதிப்பான் போற்றி
ஓம் சொல்லுவார் சொற்பொருள் ஆனாய் போற்றி
ஓம் சொற்கவி அனைத்தும் சூழ்ந்தாய் போற்றி
ஓம் சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
ஓம் சோதியே அழிவி லானே போற்றி
ஓம் சோபுர மேவிய சொக்கா போற்றி
ஓம் சோமனையும் செஞ்சடைமேல் வைத்தாய் போற்றி
ஓம் சோற்றுத் துறைவளர் தொல்லோய் போற்றி
ஓம் ஞாலத்தார் தொழும் நன்மையே போற்றி
ஓம் ஞாலமே நடத்தும் நாயகா போற்றி
ஓம் ஞானப் பெருங்கடற்கோர் நாத போற்றி
ஓம் ஞானப் பெருங்கடற்கோர் நாத போற்றி
ஓம் தக்கணா போற்றி தருமா போற்றி
ஓம் தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டாய் போற்றி
ஓம் தஞ்சம் கொடுத்துத் தாங்குவாய் போற்றி
ஓம் தடுத்தாட் கொண்ட நாதா போற்றி
ஓம் தண்டலை நீணெறித் தாயே போற்றி
ஓம் தத்துவ ஞானத் தமிழே போற்றி
ஓம் தத்துவ ஞானத் தெளிவே போற்றி
ஓம் தத்துவனே போற்றி தாதாய் போற்றி
ஓம் தந்தை போற்றி தருமமே போற்றி
ஓம் தரும புரம்வளர் தாயே போற்றி
ஓம் தலைக்குத் தலைமாலை யணிந்தாய் போற்றி
ஓம் தலைச்சங் காடமர் தத்துவ போற்றி
ஓம் தலையாலங்கா டமர்ந்தாய் போற்றி
ஓம் தவத்தில் காட்டும் முகத்தாய் போற்றி
ஓம் தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
ஓம் தவம்புரி தவமே தலைவா போற்றி
ஓம் தன்னியல்பார் மற்றொருவர் இல்லாய் போற்றி
ஓம் தாங்கரிய சிவந்தானாய் நின்றாய் போற்றி
ஓம் தாமரையான் தலையைச் சாய்த்தாய் போற்றி
ஓம் தாயென இரங்கும் உளத்தோய் போற்றி
ஓம் தாவில் நாயகா போற்றி போற்றி
ஓம் தாளி யறுகின் தாராய் போற்றி
ஓம் தானவர் புரங்கள் எரித்தாய் போற்றி
ஓம் திங்கட் பாதிசேர் சடையோய் போற்றி
ஓம் திசைக்கெலாம் தேவாகி நின்றாய் போற்றி
ஓம் திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தாய் போற்றி
ஓம் திசையனைத்தும் நிறைந்த செல்வ போற்றி
ஓம் திசையனைத்தும் பிறவும் ஆனோய் போற்றி
ஓம் திரிபுரம் எரித்த சிவனே போற்றி
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சிவபெருமான் 1008 போற்றி - 1 Empty Re: சிவபெருமான் 1008 போற்றி - 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum