Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
அவ்வினைக்கு இவ்வினைதுஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்
Page 1 of 1
அவ்வினைக்கு இவ்வினைதுஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும்; நாம் அடியோம்;
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்.
காவினை இட்டும் குளம்பல தொட்டும், கனி மனத்தால்
ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து, மலர்அடி போற்றுதும், நாம் அடியோம்
தீவினை வந்து எமைத்தீண்டப் பெறா; திருநீலகண்டம்.
முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற்று எவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமும் தண்டும்மழுவும் இவை உடையீர்
சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்.
விண்உலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்
புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே
கண் இமையாதன மூன்று உடையீர்! உம்கழல் அடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப் பெறா; திருநீலகண்டம்.
மற்று இணை இல்லா மலை திரண்டு அன்ன திண்தோள் உடையீர்!
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை கொல்லோ?
சொற்றுணை வாழ்க்கை துறந்து, உம்திருவடியே அடைந்தோம்
செற்று எமைத் தீவினை தீண்டப் பெறா; திருநீலகண்டம்.
மறக்கும் மனத்தினை மாற்றி, எம் ஆவியை வற்புறுத்திப்
பிறப்பு இல் பெருமான், திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்,
பறித்த மலர்கொடு வந்து, உமை ஏத்தும் பணி அடியோம்;
சிறப்பு இலித் தீவினை தீண்டப் பெறா; திருநீலகண்டம்.
கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை கடிந்து, உம்கழல் அடிக்கே,
கருகி மலர்கொடு வந்து உமை ஏத்ததும்; நாம் அடியோம்;
செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே,
திருஇலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்.
நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாது செய்து,
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்;
தோற்றினும் தோற்றும்; தொழுது வணங்குதும்; நாம் அடியோம்
சீற்றம் அது ஆம் வினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்.
சாக்கியப் பட்டும் சமண்உரு ஆகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்;
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்;
தீக்குழித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்.
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான்
இறந்த பிறவி உண்டாகில் இமையவர் கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே.
Similar topics
» அவ்வினைக்கு இவ்வினைதுஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்
» அவ்வினைக்கு இவ்வினைதுஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்
» ஓஷோ சொன்ன கதை நமக்கு சொல்லும் பாடம் !
» கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
» சிவலிங்க வழிபாடும் அறிவியல் சொல்லும் உண்மையும்
» அவ்வினைக்கு இவ்வினைதுஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்
» ஓஷோ சொன்ன கதை நமக்கு சொல்லும் பாடம் !
» கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
» சிவலிங்க வழிபாடும் அறிவியல் சொல்லும் உண்மையும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum