HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



கேட்டதை தருபவன் கடவுள் அல்ல

3 posters

Go down

கேட்டதை தருபவன் கடவுள் அல்ல Empty கேட்டதை தருபவன் கடவுள் அல்ல

Post by sriramanandaguruji February 5th 2011, 07:20

கேட்டதை தருபவன் கடவுள் அல்ல 1+%252871%2529
ண்டியிட்டேன் அழுதேன் தொழுதேன் கரம்கூப்பி கண்ணீர் மல்கிட என் வேண்டுதலை அவரிடம் தெரிவித்தேன்

ஊரிலுள்ளோர் துயரமெல்லாம் அவருக்குத் தெரிகிறது


என் கஷ்டம் மட்டும் அவர் கண்ணில்பட மாட்டேன் என்கிறது


என்னைப் பொருத்தவரை கடவுள் செவிடு குருடு இதயமே இல்லாத கற்சிலை


என்று நாமும் நம்மில் பலரும் பல சமயங்களில் விரக்தியின் எல்லைக்கே சென்று அங்கலாய்க்கிறோம்


இது சரியான அனுகு முறையா?


மின்சார சக்தி மனிதனுக்கு பல விதத்திலும் பயன் தருகிறது.


ஒரு இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து விசிறியாக சுத்துகிறது.


வேறொரு இயந்திரத்திலோ நீரை இறைத்து தருகிறது.


தண்ணீரை சூடாக்கவும், காற்றை குளிர வைக்கவும் மின்சாரம் பயன்படுகிறது.


அதே போல தான் கடவுள்.


அறிவை வேண்டும் போது கலைமகளாகவும்,


செல்வத்தை வேண்டும் போது அலைமகளாகவும்,


வீரத்தை வேண்டும் போது மலைமகளாகவும் காட்சி தருகிறாள்.


முக்தி மட்டும் தந்தால் கடவுளின் பேரருளுக்கு இது தான் எல்லை என முடிவு கட்டியது போல ஆகிவிடும்.


கடவுளின் கருணை எல்லையற்றது. அவரிடம் எது வேண்டுமென்றாலும் கேட்பதற்கு மனிதனுக்கு உரிமை உள்ளது.


ஆனால் கேட்டதை எல்லாம் தந்து விட வேண்டுமென்ற அவசியம் கடவுளுக்கு கிடையாது.


காரணம் அவர் கருணை நிரம்பியவர் மட்டுமல்ல அறிவு மயமானவரும் ஆகும்.


எதை எப்போது தரவேண்டுமென்பது அவருக்கு நன்றாக தெரியும்.


ஒரு குழந்தை பனிகாலத்தில் ஐஸ்கீம் கேட்டாலோ வெயில் காலத்தில் கம்பளி சட்டை
கேட்டாலோ பொறுப்பான பெற்றோர்கள் கொடுத்து விட மாட்டார்கள். கடவுளும்
அப்படி தான்.


கேட்டதை தருபவன் கடவுள் அல்ல Images?q=tbn:ANd9GcSeF1yBn84Xe5N09vbiTdnY9KChEflEzoHNYzv9lgOtr-cv5mqf

மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்
soruce http://ujiladevi.blogspot.com/2011/02/blog-post_05.html

கேட்டதை தருபவன் கடவுள் அல்ல Sri+ramananda+guruj+3
sriramanandaguruji
sriramanandaguruji

Posts : 68
Join date : 11/08/2010
Age : 63

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

கேட்டதை தருபவன் கடவுள் அல்ல Empty Re: கேட்டதை தருபவன் கடவுள் அல்ல

Post by mravikrishna1 June 7th 2011, 17:49

முப்பத்து முக்கோடி தெய்வங்களை மண்டியிட்டு வணங்கினாலும் தானாக எந்த ப்ரச்சினையும் தீராது. வாழ்க்கை வளமாகது. ஒருவன் அறிவு பூர்வமாக எதையும் சிந்தித்து சிந்தித்தபடி தொய்வில்லாமல் தனது கடமையை மனசாட்சிபடி நேர்மையாக செய்யும்போது அவன் கடவுளின் அன்பிற்கு உரியவன் ஆகிறான். பேச்சில் கனிவுடன், செயலில் நிதானத்துடன் நேர்மையுடன் செயல்பட எல்லாமே வெற்றி. மனிதர்களில் அவன் பேசப்படுகிறான். மனிதன் முதலில் மனிதனாக மாறட்டும் பிறகு தெய்வத்திடம் போகலாம். கர்மம் செய்பவன் தான் அதிகம் கடவுளை பற்றி பயப்படுகிறான்.
avatar
mravikrishna1

Posts : 3
Join date : 05/06/2011
Location : Vellore. TN., India

Back to top Go down

கேட்டதை தருபவன் கடவுள் அல்ல Empty Re: கேட்டதை தருபவன் கடவுள் அல்ல

Post by மாலதி June 13th 2011, 20:52

cheers cheers cheers cheers
mravikrishna1 wrote:முப்பத்து முக்கோடி தெய்வங்களை மண்டியிட்டு வணங்கினாலும் தானாக எந்த ப்ரச்சினையும் தீராது. வாழ்க்கை வளமாகது. ஒருவன் அறிவு பூர்வமாக எதையும் சிந்தித்து சிந்தித்தபடி தொய்வில்லாமல் தனது கடமையை மனசாட்சிபடி நேர்மையாக செய்யும்போது அவன் கடவுளின் அன்பிற்கு உரியவன் ஆகிறான். பேச்சில் கனிவுடன், செயலில் நிதானத்துடன் நேர்மையுடன் செயல்பட எல்லாமே வெற்றி. மனிதர்களில் அவன் பேசப்படுகிறான். மனிதன் முதலில் மனிதனாக மாறட்டும் பிறகு தெய்வத்திடம் போகலாம். கர்மம் செய்பவன் தான் அதிகம் கடவுளை பற்றி பயப்படுகிறான்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

கேட்டதை தருபவன் கடவுள் அல்ல Empty Re: கேட்டதை தருபவன் கடவுள் அல்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum