Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
இனி நிச்சயம் நிம்மதி ...
Page 1 of 1
இனி நிச்சயம் நிம்மதி ...
இனி ஒரு பயமில்லை !
தைரியமுண்டு !
இனி ஒரு தடையில்லை !
வழியுண்டு !
இனி ஒரு குழப்பமில்லை !
தெளிவுண்டு !
இனி ஒரு பலவீனமில்லை !
பலமுண்டு !
இனி ஒரு பிரச்சினையில்லை !
தீர்வு உண்டு !
இனி ஒரு பொய்யில்லை !
நிஜமுண்டு !
இனி ஒரு அவசரமில்லை !
நிதானமுண்டு !
இனி ஒரு தொந்தரவில்லை !
முயற்சியுண்டு !
இனி ஒரு வியாதியில்லை !
ஆரோக்கியமுண்டு !
இனி ஒரு பஞ்சமில்லை !
வளமுண்டு !
இனி ஒரு விரோதமில்லை !
அன்பு உண்டு !
இனி ஒரு சோம்பலில்லை !
விழிப்புண்டு !
இனி ஒரு அறியாமையில்லை !
ஞானமுண்டு !
இனி ஒரு சந்தேகமில்லை !
சமாதானமுண்டு !
இனி ஒரு வீழ்ச்சியில்லை !
எழுச்சி உண்டு !
இனி ஒரு நஷ்டமில்லை !
லாபமுண்டு !
இனி ஒரு கடனில்லை !
தானமுண்டு !
இனி ஒரு அதர்மமில்லை !
தர்மமுண்டு !
இனி ஒரு தோல்வியில்லை !
வெற்றியுண்டு !
இனி ஒரு துக்கமில்லை !
ஆனந்தமுண்டு !
இனி ஒரு ஏமாற்றமில்லை !
மாற்றமுண்டு !
இனி ஒரு அவமானமில்லை !
மரியாதையுண்டு !
இனி ஒரு ஏழ்மையில்லை !
நீங்காத செல்வமுண்டு !
இனி ஒரு ஆபத்தில்லை !
அமைதியுண்டு !
இனி ஒரு இருட்டில்லை !
விடியலுண்டு !
இனி ஒரு விபத்தில்லை !
முன்னேற்றமுண்டு !
இனி ஒரு கோபமில்லை !
குணமுண்டு !
இனி ஒரு மன உளைச்சலில்லை !
தியானமுண்டு !
இனி ஒரு ஊனமில்லை !
உறுதியுண்டு !
இனி ஒரு தயக்கமில்லை !
சந்தர்ப்பமுண்டு !
இனி ஒரு அசட்டுத்தனமில்லை !
சாமர்த்தியமுண்டு !
இனி ஒரு பசியில்லை !
ஆகாரமுண்டு !
இனி ஒரு துரோகமில்லை !
உதவியுண்டு !
இனி ஒரு தீமையில்லை !
நன்மை உண்டு !
இனி ஒரு அழிவில்லை !
ஆக்கமுண்டு !
இனி ஒரு அழுகையில்லை !
பிரார்த்தனையுண்டு !
இனி ஒரு குறையில்லை !
நிறையுண்டு !
இனி ஒரு வெறுப்பில்லை !
பக்தியுண்டு !
இனி ஒரு பாவமில்லை !
சத்சங்கம் உண்டு !
இனி ஒரு தனிமையில்லை !
பக்தர்களுண்டு !
இனி ஒரு கவலையில்லை !
சரணாகதி உண்டு !
இனி ஒரு தேவையில்லை !
வாழ்வு உண்டு !
இனி ஒரு காமமில்லை !
பிரேமையுண்டு !
இனி ஒரு மரணமில்லை !
மோக்ஷமுண்டு !
பகவான் க்ருஷ்ணன் உண்டு !
"ராதேக்ருஷ்ணா " நாமஜபம் உண்டு !
சத்குருநாதன் துணை என்றும் உண்டு!
இனி நிச்சயம் நிம்மதி உண்டு!
Read more: http://vedhaththamizh.blogspot.com/2009/10/blog-post.html#ixzz139HdXV20
Under Creative Commons License: Attribution
தைரியமுண்டு !
இனி ஒரு தடையில்லை !
வழியுண்டு !
இனி ஒரு குழப்பமில்லை !
தெளிவுண்டு !
இனி ஒரு பலவீனமில்லை !
பலமுண்டு !
இனி ஒரு பிரச்சினையில்லை !
தீர்வு உண்டு !
இனி ஒரு பொய்யில்லை !
நிஜமுண்டு !
இனி ஒரு அவசரமில்லை !
நிதானமுண்டு !
இனி ஒரு தொந்தரவில்லை !
முயற்சியுண்டு !
இனி ஒரு வியாதியில்லை !
ஆரோக்கியமுண்டு !
இனி ஒரு பஞ்சமில்லை !
வளமுண்டு !
இனி ஒரு விரோதமில்லை !
அன்பு உண்டு !
இனி ஒரு சோம்பலில்லை !
விழிப்புண்டு !
இனி ஒரு அறியாமையில்லை !
ஞானமுண்டு !
இனி ஒரு சந்தேகமில்லை !
சமாதானமுண்டு !
இனி ஒரு வீழ்ச்சியில்லை !
எழுச்சி உண்டு !
இனி ஒரு நஷ்டமில்லை !
லாபமுண்டு !
இனி ஒரு கடனில்லை !
தானமுண்டு !
இனி ஒரு அதர்மமில்லை !
தர்மமுண்டு !
இனி ஒரு தோல்வியில்லை !
வெற்றியுண்டு !
இனி ஒரு துக்கமில்லை !
ஆனந்தமுண்டு !
இனி ஒரு ஏமாற்றமில்லை !
மாற்றமுண்டு !
இனி ஒரு அவமானமில்லை !
மரியாதையுண்டு !
இனி ஒரு ஏழ்மையில்லை !
நீங்காத செல்வமுண்டு !
இனி ஒரு ஆபத்தில்லை !
அமைதியுண்டு !
இனி ஒரு இருட்டில்லை !
விடியலுண்டு !
இனி ஒரு விபத்தில்லை !
முன்னேற்றமுண்டு !
இனி ஒரு கோபமில்லை !
குணமுண்டு !
இனி ஒரு மன உளைச்சலில்லை !
தியானமுண்டு !
இனி ஒரு ஊனமில்லை !
உறுதியுண்டு !
இனி ஒரு தயக்கமில்லை !
சந்தர்ப்பமுண்டு !
இனி ஒரு அசட்டுத்தனமில்லை !
சாமர்த்தியமுண்டு !
இனி ஒரு பசியில்லை !
ஆகாரமுண்டு !
இனி ஒரு துரோகமில்லை !
உதவியுண்டு !
இனி ஒரு தீமையில்லை !
நன்மை உண்டு !
இனி ஒரு அழிவில்லை !
ஆக்கமுண்டு !
இனி ஒரு அழுகையில்லை !
பிரார்த்தனையுண்டு !
இனி ஒரு குறையில்லை !
நிறையுண்டு !
இனி ஒரு வெறுப்பில்லை !
பக்தியுண்டு !
இனி ஒரு பாவமில்லை !
சத்சங்கம் உண்டு !
இனி ஒரு தனிமையில்லை !
பக்தர்களுண்டு !
இனி ஒரு கவலையில்லை !
சரணாகதி உண்டு !
இனி ஒரு தேவையில்லை !
வாழ்வு உண்டு !
இனி ஒரு காமமில்லை !
பிரேமையுண்டு !
இனி ஒரு மரணமில்லை !
மோக்ஷமுண்டு !
பகவான் க்ருஷ்ணன் உண்டு !
"ராதேக்ருஷ்ணா " நாமஜபம் உண்டு !
சத்குருநாதன் துணை என்றும் உண்டு!
இனி நிச்சயம் நிம்மதி உண்டு!
Read more: http://vedhaththamizh.blogspot.com/2009/10/blog-post.html#ixzz139HdXV20
Under Creative Commons License: Attribution
radhekrishna- Posts : 7
Join date : 16/09/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum