Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
பொன்மொழிகள்
2 posters
Page 1 of 1
பொன்மொழிகள்
[size=9]1. பிறரைச் சீர்திருத்தும் கடமையை விட, தன்னை சீர்த் திருத்துவதே முதல் கடமை – பெர்னாட்ஷா
2. தலைசிறந்த மனிதர் ஒவ்வொருவரும், தனித்தன்மை வாய்ந்தவர் – எமர்சன்
3. நல்ல நூல்களைப் படிப்பது, தலைசிறந்த மனிதருடன் உரையாடுவதைப் போன்றது – தெகார்த்
4. உன் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டுமானால், எதிலும் மிதமாக இரு - சார்லஸ் அகஸ்டின்
5. சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும் – எமர்சன்
6. சண்டைக்கு இருவர் தேவை, நீங்கள் அவ்விருவரில் ஒருவராக இருக்காதீர்கள் – ஆவ்பரி
7. தவறு செய்து விட்டோம் என்று தெரிந்தும், அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதே – ஆவ்பரி
8. சிறிய மனிதர்களைப் பெருந்தன்மையுடன் நடத்துபவன் தான் பெரிய மனிதன் - கார்லைல்
9. எல்லாருக்கும் நண்பனாயிருப்பவன், யாருக்கும் நண்பனல்ல – முல்லர்
10. பெரியோர் பேச்சு, அறிவைத் தரும், பெரியோர் மௌனம், அன்பைப் பெருக்கும் – கதே
11. அளவுக்கு மிஞ்சி கிண்டல் செய்தால், அன்பு முறிந்து, ஆபத்தில் போய் முடியும்- வால்டேர்
12. அழகு என்பது, சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி, அதற்கு நீ அடிமையாகாதே – வால்டேர்[/size]
2. தலைசிறந்த மனிதர் ஒவ்வொருவரும், தனித்தன்மை வாய்ந்தவர் – எமர்சன்
3. நல்ல நூல்களைப் படிப்பது, தலைசிறந்த மனிதருடன் உரையாடுவதைப் போன்றது – தெகார்த்
4. உன் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டுமானால், எதிலும் மிதமாக இரு - சார்லஸ் அகஸ்டின்
5. சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும் – எமர்சன்
6. சண்டைக்கு இருவர் தேவை, நீங்கள் அவ்விருவரில் ஒருவராக இருக்காதீர்கள் – ஆவ்பரி
7. தவறு செய்து விட்டோம் என்று தெரிந்தும், அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதே – ஆவ்பரி
8. சிறிய மனிதர்களைப் பெருந்தன்மையுடன் நடத்துபவன் தான் பெரிய மனிதன் - கார்லைல்
9. எல்லாருக்கும் நண்பனாயிருப்பவன், யாருக்கும் நண்பனல்ல – முல்லர்
10. பெரியோர் பேச்சு, அறிவைத் தரும், பெரியோர் மௌனம், அன்பைப் பெருக்கும் – கதே
11. அளவுக்கு மிஞ்சி கிண்டல் செய்தால், அன்பு முறிந்து, ஆபத்தில் போய் முடியும்- வால்டேர்
12. அழகு என்பது, சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி, அதற்கு நீ அடிமையாகாதே – வால்டேர்[/size]
Re: பொன்மொழிகள்
13. குற்றங்கள் பிறக்கும் இடங்களில் முக்கியமானவை குடியும், அறியாமையுமே – ஆவ்பரி
14. பூரண ஞானம் அடைந்தவனுக்கு, துயரம் என்பது இல்லை – காந்திஜி
15. கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை உணராதவனே குருடன் – காந்திஜி
16. அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும் வரை, உங்களுக்கு என்றைக்கும் விடிவுகாலம் தான் – பிளாட்டோ
17. அதிகமான எதிர்பார்ப்பு நிச்சயம் கை கூடப் போவதில்லை – ஷேக்ஸ்பியர்
18. அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையால் அல்ல, விடாமுயற்சியால் தான் - ஜேம்ஸ் ஆலன்
19. பகைமையை அன்பால் வெல்லுங்கள்; சோம்பலை செயல் ஊக்கத்தால் வெல்லுங்கள் – காந்திஜி
20. எவன் ஒருவன் தனக்குத்தானே மனக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ, அவனே சுதந்திர மனிதனாவான் – காந்திஜி
21. பெரிய பெரிய சாதனைகளெல்லாம் செய்து முடிக்கப்படுவது ஆழ்ந்த மௌனத்தால்தான் – எமர்சன்
22. திறமைதான் ஏழையின் மூலதனம் – எமர்சன்
23. இதயத்தின் வாசல்கள் திறக்கப்படாதவரை, ஒரு நாடு சுதந்திரம் பெற்றதாகச் சொல்ல முடியாது - வல்லபாய் படேல்
24. நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்திக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால், இன்னொரு தவறைச் செய்தவராகி விடுவீர்கள் – கன்பூசியஸ்
25. சதுரங்க விளையாட்டைப் போல, வாழ்விலும் முன் யோசனை வெற்றி பெறுகிறது – பாக்ஸ்டன்
26. நாம் துணிச்சலோடு இருந்தால், எந்த சக்தியும் நமக்குத் துணையாக வந்துவிடும் - பெசில்சிங்
27. எப்போதும் உண்மையை மறைக்காமல் சொல்கிற மனத்தின்மை வேண்டும் – காந்திஜி
28. தியாகம் தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத் தந்த பாடம் – காந்திஜி
29. மிருகத்தைப் போல நடக்கும் மனிதன், மிருகத்தை விடவும் மோசமானவன் – காந்திஜி
30. மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லை – லாவோட்சே
31. ஒருவருக்கொருவர் நல்ல பண்புகளுடன் நடந்து கொள்வது, வாழ்க்கையில் மிகவும் அடிப்படையான தேவையாகும் - நபிகள் நாயகம்
32. இந்த உலகம் கோழைகளுக்கல்ல; பயந்து ஓட முயலாதே, வெற்றியோ தோல்வியோ எதிர்பார்க்காதே – விவேகானந்தர்
33. நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது - ப்ரெமர்
34. நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால், நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகிவிடும் – காந்திஜி
35. கல்வியில் சிறந்தவன் என்று பெயர் வாங்குவதை விட, ஒழுக்கத்தில் சிறந்தவன் என்று பெயர் வாங்க வேண்டும் – காந்திஜி
14. பூரண ஞானம் அடைந்தவனுக்கு, துயரம் என்பது இல்லை – காந்திஜி
15. கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை உணராதவனே குருடன் – காந்திஜி
16. அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும் வரை, உங்களுக்கு என்றைக்கும் விடிவுகாலம் தான் – பிளாட்டோ
17. அதிகமான எதிர்பார்ப்பு நிச்சயம் கை கூடப் போவதில்லை – ஷேக்ஸ்பியர்
18. அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையால் அல்ல, விடாமுயற்சியால் தான் - ஜேம்ஸ் ஆலன்
19. பகைமையை அன்பால் வெல்லுங்கள்; சோம்பலை செயல் ஊக்கத்தால் வெல்லுங்கள் – காந்திஜி
20. எவன் ஒருவன் தனக்குத்தானே மனக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ, அவனே சுதந்திர மனிதனாவான் – காந்திஜி
21. பெரிய பெரிய சாதனைகளெல்லாம் செய்து முடிக்கப்படுவது ஆழ்ந்த மௌனத்தால்தான் – எமர்சன்
22. திறமைதான் ஏழையின் மூலதனம் – எமர்சன்
23. இதயத்தின் வாசல்கள் திறக்கப்படாதவரை, ஒரு நாடு சுதந்திரம் பெற்றதாகச் சொல்ல முடியாது - வல்லபாய் படேல்
24. நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்திக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால், இன்னொரு தவறைச் செய்தவராகி விடுவீர்கள் – கன்பூசியஸ்
25. சதுரங்க விளையாட்டைப் போல, வாழ்விலும் முன் யோசனை வெற்றி பெறுகிறது – பாக்ஸ்டன்
26. நாம் துணிச்சலோடு இருந்தால், எந்த சக்தியும் நமக்குத் துணையாக வந்துவிடும் - பெசில்சிங்
27. எப்போதும் உண்மையை மறைக்காமல் சொல்கிற மனத்தின்மை வேண்டும் – காந்திஜி
28. தியாகம் தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத் தந்த பாடம் – காந்திஜி
29. மிருகத்தைப் போல நடக்கும் மனிதன், மிருகத்தை விடவும் மோசமானவன் – காந்திஜி
30. மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லை – லாவோட்சே
31. ஒருவருக்கொருவர் நல்ல பண்புகளுடன் நடந்து கொள்வது, வாழ்க்கையில் மிகவும் அடிப்படையான தேவையாகும் - நபிகள் நாயகம்
32. இந்த உலகம் கோழைகளுக்கல்ல; பயந்து ஓட முயலாதே, வெற்றியோ தோல்வியோ எதிர்பார்க்காதே – விவேகானந்தர்
33. நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது - ப்ரெமர்
34. நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால், நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகிவிடும் – காந்திஜி
35. கல்வியில் சிறந்தவன் என்று பெயர் வாங்குவதை விட, ஒழுக்கத்தில் சிறந்தவன் என்று பெயர் வாங்க வேண்டும் – காந்திஜி
Re: பொன்மொழிகள்
36. உயர்ந்த எண்ணங்களை உடையோர், ஒருநாளும் தனித்தவராகார் – காந்திஜி
37. மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே, உண்மையான கல்வி – காந்திஜி
38. வெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது – நைட்டிங்கேல்
39. குழந்தையின் எதிர்காலம், எப்போதும் தாயின் வேலையால் அமைகிறது – நெப்போலியன்
40. பொய்யை மெய்யாலும், விரோதத்தை அன்பாலும், ஆத்திரத்தை, சகிப்புத் தன்மையாலும் வெல்லலாம் – காந்திஜி
41. எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள் – காந்திஜி
42. எவர் ஒருவர் தன் கடமைகளை சரிவர செய்கிறாரோ, அவருக்கு உரிமைகள் தானாகவே வந்தடையும் – காந்திஜி
43. கீழான லட்சியத்தில் வெற்றி காண்பதை விட, உயர்ந்த லட்சியத்தில் தோல்வி காண்பது சிறந்தது – பிரவுனிங்
44. சிக்கல் எது என்று அறிந்தாலே, பாதி சிக்கல் தீர்ந்துவிடும் – கிப்ளிங்
45. நம்பிக்கையுடையவன் எதையும் எளிதில் முடிக்கும் திறமையுடையவன் – காந்திஜி
46. மன்னிக்கும் குணம், ஆற்றல் வாய்ந்தவர்களுக்கு ஓர் அடையாளம் – காந்திஜி
47. யாருமே உதவாக்கரை இல்லை, அவர்கள் நேரத்தை வீணாக்காமல் இருக்கும் வரை - மார்த்தா எச்
48. பிறர் தவறு கண்டு தன் தவறை திருத்திக் கொள்பவன் அறிவாளி – காந்திஜி
49. செயலில் கெட்டவனை விட, மனதில் கெட்டவனே மிகவும் கெட்டவன் – காந்திஜி
50. அகிம்சை மனித குலத்திற்கு கிடைத்திருக்கும் மாபெரும் சக்தி – காந்திஜி
37. மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே, உண்மையான கல்வி – காந்திஜி
38. வெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது – நைட்டிங்கேல்
39. குழந்தையின் எதிர்காலம், எப்போதும் தாயின் வேலையால் அமைகிறது – நெப்போலியன்
40. பொய்யை மெய்யாலும், விரோதத்தை அன்பாலும், ஆத்திரத்தை, சகிப்புத் தன்மையாலும் வெல்லலாம் – காந்திஜி
41. எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள் – காந்திஜி
42. எவர் ஒருவர் தன் கடமைகளை சரிவர செய்கிறாரோ, அவருக்கு உரிமைகள் தானாகவே வந்தடையும் – காந்திஜி
43. கீழான லட்சியத்தில் வெற்றி காண்பதை விட, உயர்ந்த லட்சியத்தில் தோல்வி காண்பது சிறந்தது – பிரவுனிங்
44. சிக்கல் எது என்று அறிந்தாலே, பாதி சிக்கல் தீர்ந்துவிடும் – கிப்ளிங்
45. நம்பிக்கையுடையவன் எதையும் எளிதில் முடிக்கும் திறமையுடையவன் – காந்திஜி
46. மன்னிக்கும் குணம், ஆற்றல் வாய்ந்தவர்களுக்கு ஓர் அடையாளம் – காந்திஜி
47. யாருமே உதவாக்கரை இல்லை, அவர்கள் நேரத்தை வீணாக்காமல் இருக்கும் வரை - மார்த்தா எச்
48. பிறர் தவறு கண்டு தன் தவறை திருத்திக் கொள்பவன் அறிவாளி – காந்திஜி
49. செயலில் கெட்டவனை விட, மனதில் கெட்டவனே மிகவும் கெட்டவன் – காந்திஜி
50. அகிம்சை மனித குலத்திற்கு கிடைத்திருக்கும் மாபெரும் சக்தி – காந்திஜி
Re: பொன்மொழிகள்
51. பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும் – முல்லர்
52.
வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம்
என்ற தன்னம்பிக்கை - இம்மூன்றும் இருந்தால் போதும் - தாமஸ் ஆல்வா எடிசன்
53. துக்கத்தால் தற்கொலை செய்து கொள்பவன் தைரியசாலி என்றால், அந்தத் துக்கத்தைத் தாங்கிக் கொள்கிறவனோ பெரும் வீரன் – மாஸிங்கர்
54. நாளைக்கு நல்ல காரியம் செய்வேன் என்று சொல்பவன் முட்டாள்; அறிவுள்ளவன் நேற்றே அதைச் செய்து முடித்திருப்பான் – மார்ஷல்
55.
பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும், துன்பமாகவும் அமைகிறது. பலவீனம்
மரணத்திற்கு ஒப்பானது; வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை – விவேகானந்தர்
56. உலகத்தின் ரகசியத்தை அறிவு ஒன்றால் மட்டும் அளந்து விட முடியாது – கதே
57. வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை – காண்டேகர்
58. மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம் - செஸ்டர் பீல்டு
59. மனத் திருப்தி, நமக்கு இயற்கையாகக் கிடைத்த செல்வம்; ஆடம்பரம், நாம் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட பஞ்சம் – சாக்ரடீஸ்
60. தன்னைத் தானே மேதாவியாக நினைத்திருக்கும் இளைஞர்கள், இருந்த இடம் தெரியாமல் போய் விடுகின்றனர் – மகாவீர்
61. லட்சியத்தில் கவனம் செலுத்தி, அதை அடைவதற்கு முயல்கிறவன், தன்னை அறியாமலேயே மேதையாக உருவாகிறான் - நெப்போலியன் ஹில்
62. பிரச்சனைகள் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன – கென்னடி
63. ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும் மாறும் போது, அமைதி அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடுகிறது - மார்க்ஸிம் கார்க்கி
64. எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே; உன் பணியை ஊக்கத்துடன் செய் – அரவிந்தர்
65. சுறுசுறுப்பாய் உள்ள மனிதன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பான் - ஹென்றி போர்டு
66. உலகம் அனைத்தையும் ஒரு தட்டிலும், தாயை மறுதட்டிலும் வைத்து நிறுத்தினால், உலகின் தட்டுதான் மேலே இருக்கும் - லாங்க்டேல் பிரபு
67. மேலோர்கள் கெட்டாலும், அவர்களுடைய மேன்மையான பண்புகள் ஒரு போதும் கெடாது –லாங்பெல்லோ
68. தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை – புக்கன்ஸ்
69. சிக்கனமாக வாழும் ஏழை, சீக்கிரம் செல்வந்தனாவான் – செனேகா
70. சிறிய ஓட்டைதான், பெரிய கப்பலையும் மூழ்கடித்து விடும் – சாணக்கியன்
71. அறிவு காட்டும் வழியில் மட்டும் செல்லாதே; ஆன்மா கூறும் வழியிலும் செல் – டால்ஸ்டாய்
72. அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது – சாணக்கியன்
52.
வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம்
என்ற தன்னம்பிக்கை - இம்மூன்றும் இருந்தால் போதும் - தாமஸ் ஆல்வா எடிசன்
53. துக்கத்தால் தற்கொலை செய்து கொள்பவன் தைரியசாலி என்றால், அந்தத் துக்கத்தைத் தாங்கிக் கொள்கிறவனோ பெரும் வீரன் – மாஸிங்கர்
54. நாளைக்கு நல்ல காரியம் செய்வேன் என்று சொல்பவன் முட்டாள்; அறிவுள்ளவன் நேற்றே அதைச் செய்து முடித்திருப்பான் – மார்ஷல்
55.
பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும், துன்பமாகவும் அமைகிறது. பலவீனம்
மரணத்திற்கு ஒப்பானது; வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை – விவேகானந்தர்
56. உலகத்தின் ரகசியத்தை அறிவு ஒன்றால் மட்டும் அளந்து விட முடியாது – கதே
57. வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை – காண்டேகர்
58. மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம் - செஸ்டர் பீல்டு
59. மனத் திருப்தி, நமக்கு இயற்கையாகக் கிடைத்த செல்வம்; ஆடம்பரம், நாம் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட பஞ்சம் – சாக்ரடீஸ்
60. தன்னைத் தானே மேதாவியாக நினைத்திருக்கும் இளைஞர்கள், இருந்த இடம் தெரியாமல் போய் விடுகின்றனர் – மகாவீர்
61. லட்சியத்தில் கவனம் செலுத்தி, அதை அடைவதற்கு முயல்கிறவன், தன்னை அறியாமலேயே மேதையாக உருவாகிறான் - நெப்போலியன் ஹில்
62. பிரச்சனைகள் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன – கென்னடி
63. ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும் மாறும் போது, அமைதி அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடுகிறது - மார்க்ஸிம் கார்க்கி
64. எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே; உன் பணியை ஊக்கத்துடன் செய் – அரவிந்தர்
65. சுறுசுறுப்பாய் உள்ள மனிதன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பான் - ஹென்றி போர்டு
66. உலகம் அனைத்தையும் ஒரு தட்டிலும், தாயை மறுதட்டிலும் வைத்து நிறுத்தினால், உலகின் தட்டுதான் மேலே இருக்கும் - லாங்க்டேல் பிரபு
67. மேலோர்கள் கெட்டாலும், அவர்களுடைய மேன்மையான பண்புகள் ஒரு போதும் கெடாது –லாங்பெல்லோ
68. தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை – புக்கன்ஸ்
69. சிக்கனமாக வாழும் ஏழை, சீக்கிரம் செல்வந்தனாவான் – செனேகா
70. சிறிய ஓட்டைதான், பெரிய கப்பலையும் மூழ்கடித்து விடும் – சாணக்கியன்
71. அறிவு காட்டும் வழியில் மட்டும் செல்லாதே; ஆன்மா கூறும் வழியிலும் செல் – டால்ஸ்டாய்
72. அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது – சாணக்கியன்
Re: பொன்மொழிகள்
73. செல்வமும், சிபாரிசும் வளர்ச்சிக்கு உதவாது – மாத்யூஸ்
74. அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும் – இங்கர்சால்
75. ஆசையில் உள்ளவன் கையில், அவனையும் அறியாமல் விலங்கு பூட்டப்பட்டிருக்கும் - எபிக் டெட்டஸ்
76. திட்டங்கள் தீட்டிக்கொண்டிருப்பதை விட்டு ஒழியுங்கள்; முதலில் செயலில் இறங்குங்கள் – பிளாரன்ஸ்
77. புறக்கணிப்பு என்ற நோய்க்கு, மருந்தே கிடையாது; எனவே யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள் – இங்கர்சால்
78. நமக்கு எதையெல்லாம் பிறர் செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ, அதையெல்லாம் நாம் பிறருக்குச் செய்யக் கூடாது – கான்பூசியஸ்
79. பொறுமை உள்ள மனிதன் நிச்சயம் வெற்றி பெறுவான் – எபிடேட்ஸ்
80. உலகத்தை வெறுக்கலாம்; ஆனால் உலகமின்றி வாழ முடியாது - வேஸ்ஸன் பர்க்
81. கசப்பான மருந்து தான் நோயை குணப்படுத்தும் – சாணக்கியன்
82. செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்; செய்ய முடியாதவன் போதிக்கிறான் – பெர்னாட்ஷா
74. அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும் – இங்கர்சால்
75. ஆசையில் உள்ளவன் கையில், அவனையும் அறியாமல் விலங்கு பூட்டப்பட்டிருக்கும் - எபிக் டெட்டஸ்
76. திட்டங்கள் தீட்டிக்கொண்டிருப்பதை விட்டு ஒழியுங்கள்; முதலில் செயலில் இறங்குங்கள் – பிளாரன்ஸ்
77. புறக்கணிப்பு என்ற நோய்க்கு, மருந்தே கிடையாது; எனவே யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள் – இங்கர்சால்
78. நமக்கு எதையெல்லாம் பிறர் செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ, அதையெல்லாம் நாம் பிறருக்குச் செய்யக் கூடாது – கான்பூசியஸ்
79. பொறுமை உள்ள மனிதன் நிச்சயம் வெற்றி பெறுவான் – எபிடேட்ஸ்
80. உலகத்தை வெறுக்கலாம்; ஆனால் உலகமின்றி வாழ முடியாது - வேஸ்ஸன் பர்க்
81. கசப்பான மருந்து தான் நோயை குணப்படுத்தும் – சாணக்கியன்
82. செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்; செய்ய முடியாதவன் போதிக்கிறான் – பெர்னாட்ஷா
Re: பொன்மொழிகள்
குழந்தைகளின் எதிர்காலம் எப்போதும் தாயின் செயலில்தான் தங்கியிருக்கிறது.
- நெப்போலியன் போனபார்ட்.
*
மிகச் சிறந்த அல்லது மிக மோசமான விசயங்களே விலை போகின்றன.
- ஷோபா டே
*
அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது.
- அரிஸ்டாட்டில்.
*
நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது.
- வைரமுத்து.
*
பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான்.
- ஜெனீக்கா.
*
வரவு அறிந்து செலவு செய்வது சிக்கனம். செலவு அறிந்து வரவு சேர்ப்பது நற்குணம்.
- கவிதாசன்.
*
அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க வேண்டாம்.ஒழுக்கத்தை நம்பியிருங்கள்
- பப்ளியஸ்ஸிரஸ்.
*
ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால் பின் அவனைப் பற்றி அறிதல் கடினமானதன்று.
- ஹோம்ஸ்.
*
உண்மை மனிதனுக்குச் சொந்தம். பிழை அவன் காலத்திற்குச் சொந்தம்.
- கதே.
*
நம்பிக்கை என்பது கண் விழித்திருக்கும் போதே காண்கிற கனவு.
- பிளினி.
*
வலிமை, துணிவு, உண்மை, தன்னடக்கம், மரியாதை உள்ளவனே உண்மை வீரன்.
-அன்னிபெசண்ட்.
*
தோல்வி என்பது தள்ளிப் போடப்பட்டிருக்கும் வெற்றி அவ்வளவுதான் அதில் உற்சாக இலக்கு ஒன்றுமில்லை.
- சுவாமி சுகபோதானாந்தா.
*
சோம்பல் என்பது இளைப்பாறுதல் அல்ல. அது வேலையை விட அதிகம் களைப்பைத் தரும்.
-புல்லர்.
*
கடவுள் குணமளிக்கிறார். மருத்துவர் பணம் பெறுகிறார்.
-பிராங்க்ளின்.
*
சிந்தனையும் செயலும் ஒன்றாகி விட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்று விடலாம்.
- ராமதாசர்.
*
வெற்றி பெறும் ஒவ்வொரு செயலும் ஒரு குறிக்கோளாகி விடுகிறது.
- ஹாப்பர்.
*
மிக அதிக உயரத்தை அடைய விரும்பினால் கீழ்மட்டத்திலிருந்து தொடங்கு.
- சைரஸ்.
*
மனிதனை மனிதனாக்குவது உதவிகளும், வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களும்தான்.
- மாத்யூஸ்.
*
சுறுசுறுப்புக்கு எல்லா வேலைகளும் எளிது. சோம்பலுக்கு எல்லாமே கடினம்.
- ஆரோன்புர்.
*
அறிவின்மை கேவலம். அதைவிடக் கேவலம் அதிக மனமின்மை.
- ஜேம்ஸ் ஆலன்.
*
உற்சாகமான உழைப்பு இல்லாமல் உயர்ந்த வெற்றி எதையுமே சாதிக்க முடியாது.
- எமர்சன்.
*
முன் கவனமுள்ள ஒரு நண்பனைப் போல் வாழ்க்கையில் வேறு பாக்கியம் இல்லை.
- யூரிபிடிஸ்.
*
விரைவிலே புகழ் பெற்றவன் பெயரை காப்பாற்றிக் கொள்வது பெரிய பாரம்தான்.
- வால்டேர்.
*
சிந்திக்காமல் படிப்பது வீண், படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது.
-கன்பூசியஸ்.
*
எளிமையும் தூய்மையும் ஒருவனை உயர்ந்த மனிதனாக உயர்த்துகின்றன.
- கெம்பில்.
*
அறிவாளிகள் காசுக்கு அடிமையாக இருப்பதால் நம் அறிவை விலை கூறுகின்றனர்.
- வினோபாஜி.
தொகுப்பு: தேனி. எஸ். மாரியப்பன்.
நன்றி : முத்துக்கமலம்
- நெப்போலியன் போனபார்ட்.
*
மிகச் சிறந்த அல்லது மிக மோசமான விசயங்களே விலை போகின்றன.
- ஷோபா டே
*
அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது.
- அரிஸ்டாட்டில்.
*
நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது.
- வைரமுத்து.
*
பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான்.
- ஜெனீக்கா.
*
வரவு அறிந்து செலவு செய்வது சிக்கனம். செலவு அறிந்து வரவு சேர்ப்பது நற்குணம்.
- கவிதாசன்.
*
அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க வேண்டாம்.ஒழுக்கத்தை நம்பியிருங்கள்
- பப்ளியஸ்ஸிரஸ்.
*
ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால் பின் அவனைப் பற்றி அறிதல் கடினமானதன்று.
- ஹோம்ஸ்.
*
உண்மை மனிதனுக்குச் சொந்தம். பிழை அவன் காலத்திற்குச் சொந்தம்.
- கதே.
*
நம்பிக்கை என்பது கண் விழித்திருக்கும் போதே காண்கிற கனவு.
- பிளினி.
*
வலிமை, துணிவு, உண்மை, தன்னடக்கம், மரியாதை உள்ளவனே உண்மை வீரன்.
-அன்னிபெசண்ட்.
*
தோல்வி என்பது தள்ளிப் போடப்பட்டிருக்கும் வெற்றி அவ்வளவுதான் அதில் உற்சாக இலக்கு ஒன்றுமில்லை.
- சுவாமி சுகபோதானாந்தா.
*
சோம்பல் என்பது இளைப்பாறுதல் அல்ல. அது வேலையை விட அதிகம் களைப்பைத் தரும்.
-புல்லர்.
*
கடவுள் குணமளிக்கிறார். மருத்துவர் பணம் பெறுகிறார்.
-பிராங்க்ளின்.
*
சிந்தனையும் செயலும் ஒன்றாகி விட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்று விடலாம்.
- ராமதாசர்.
*
வெற்றி பெறும் ஒவ்வொரு செயலும் ஒரு குறிக்கோளாகி விடுகிறது.
- ஹாப்பர்.
*
மிக அதிக உயரத்தை அடைய விரும்பினால் கீழ்மட்டத்திலிருந்து தொடங்கு.
- சைரஸ்.
*
மனிதனை மனிதனாக்குவது உதவிகளும், வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களும்தான்.
- மாத்யூஸ்.
*
சுறுசுறுப்புக்கு எல்லா வேலைகளும் எளிது. சோம்பலுக்கு எல்லாமே கடினம்.
- ஆரோன்புர்.
*
அறிவின்மை கேவலம். அதைவிடக் கேவலம் அதிக மனமின்மை.
- ஜேம்ஸ் ஆலன்.
*
உற்சாகமான உழைப்பு இல்லாமல் உயர்ந்த வெற்றி எதையுமே சாதிக்க முடியாது.
- எமர்சன்.
*
முன் கவனமுள்ள ஒரு நண்பனைப் போல் வாழ்க்கையில் வேறு பாக்கியம் இல்லை.
- யூரிபிடிஸ்.
*
விரைவிலே புகழ் பெற்றவன் பெயரை காப்பாற்றிக் கொள்வது பெரிய பாரம்தான்.
- வால்டேர்.
*
சிந்திக்காமல் படிப்பது வீண், படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது.
-கன்பூசியஸ்.
*
எளிமையும் தூய்மையும் ஒருவனை உயர்ந்த மனிதனாக உயர்த்துகின்றன.
- கெம்பில்.
*
அறிவாளிகள் காசுக்கு அடிமையாக இருப்பதால் நம் அறிவை விலை கூறுகின்றனர்.
- வினோபாஜி.
தொகுப்பு: தேனி. எஸ். மாரியப்பன்.
நன்றி : முத்துக்கமலம்
Re: பொன்மொழிகள்
- மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே.
- ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல, விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான்.
- மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது, ஆனால் முட்டாள்தனமாகச் செயற்படுவது.
- பணமும், பதவியும் மோசமானவை என்று ஞானிகள் ஏன் சொல்கிறார்கள்? அவை வரக்கூடாதவனுக்கு வருவதால், கிடைக்கக்கூடாதவனுக்குக் கிடைப்பதால்.
- மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட, ஒரு கணப் பொழுதாயினும் உதவி செய்வது மேல்.
- தாய் பசித்திருக்க, தாரத்திற்கு சோறு ஊட்டாதே, நாளை நீ பசித்திருக்க உன் பிள்ளையும் அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.
- அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி, ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன், ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை, தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.
- பூமியை ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது, உண்மையான அன்பு வைப்பவனுக்குத்தான் நன்றி நிரம்ப வருகிறது.
- பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
- நீ கொடுக்கவேண்டியவற்றை நன்றாகக் கொடு, அது உனக்கு 4 மடங்காகத் திருப்பித் தரப்படும்.
- எப்பொழுதும் உன்னை நினைத்துச் சுயநலமாக இருப்பதைவிட, மற்றவர்களை நினைத்துப் பொதுநலமாக சிந்தி, நீ நன்றாக இருப்பாய்.
- வாழ்க்கை ஒருமுறை, அதை மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து காட்டப் பழகிக் கொள்ள வேண்டும்.
- நீ இந்தப் பூமியை விட்டு வெளியேறும்போது நீதி, நேர்மை, மனிதாபிமானம் போன்றவற்றை விட்டுச் செல், அது உன் சந்ததியை நன்றாக வழிநடத்தும்.
- நீ எப்பொழுதும் நல்லவற்றையே சிந்தி, உனக்கு எல்லாம் நல்லவைகளாகவே நடக்கும் இது விதி, தீயவற்றைச் சிந்தித்தால் தீயவையே நடக்கும் இதுவும் விதி.
- ஆண்டவன் உனக்குத் தர நினைக்கும்போது யாரும் தடுக்க முடியாது, அதேநேரம் ஆண்டவன் அதைப் பறிக்கும்போது யாராலும் அதைத் தடுக்க முடியாது.
- ஆண்டவன் ஒவ்வொரு நல்ல உள்ளங்களிலும் அழகாக வீற்றிருக்கிறான், நாங்கள்தான் அதைக் கண்டுகொள்வதில்லை.
- உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.
- ஆண்டவன் எல்லோருக்கும் எதோ ஒரு திறமையைக் கொடுத்திருக்கிறான், நாம் அதைக் கண்டுகொள்ளாமல், திறமையற்றவர்களாகத் திரிகிறோம்.
- நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு, இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.
- நீ எப்போது யாருமற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவுகிறாயோ, அப்போது ஆண்டவன் உன்னிடம் 'கடன்காரன்' ஆகிறான்.
Re: பொன்மொழிகள்
உங்களுக்காகவே சிறப்பு தன்னம்பிக்கை பொன்மொழிகள்
- காந்திஜி |
நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது. - புத்த பகவான் |
ஆழ்மனதின் சக்தியை அதிகப்படுத்துங்கள். அப்படி அதிகப்படுத்தியதால்தான் ஐசக் நியூட்டன், பெல், விவேகானந்தர், காந்திஜி போன்ற பல மனிதர்கள் உருவானார்கள். எனவே நல்லதைச் செய்துகாட்ட என்னால் முடியும் என்பதை ஆழ் மனதிற்குச் சொல்லிச் சொல்லி உங்கள் மன உறுதியைப் பலப்படுத்துங்கள். -ரான் ஹாலன்ட் |
செயல்படும்போது அதற்குத் தேவையான சக்தி கிடைக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த நினைவில் உங்களுடைய சிந்தனையையும் செயலினையும் ஒருமுகப்படுத்துங்கள். வெற்றி நிச்சயம் உண்டு. - எம்.ஆர். காப்மேயர் |
தன்னம்பிக்கை, துணிவு, பயம் - இந்த மூன்றில் முதல் இரண்டும் அழகான, உயர்வான வாழ்க்கையை அமைத்துத் தருகின்றன. தன்னம்பிக்கை இருந்தால் துணிந்து காரியத்தில் இறங்கி செயல்பட முடியும். |
தன்னம்பிக்கை இல்லையென்றால் அது பயத்தைத்தான் பரிசாகத் தருகிறது. பயந்தவர்கள் எதிலும் ஈடபடமாட்டார்கள். துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும். - நிசாமி |
![]() - எமர்சன் |
உங்களைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு அமைதியைத் தர முடியாது. மற்றவரை அறிந்தவன் புத்திசாலி; தன்னைத்தான் அறிந்தவன் ஞானி. -லா ஓட்ஸ் |
எக்கணமும் சுறுசுறுப்பாக இருப்பவர்களிடம் திறமைகள் தாமே வந்து ஒட்டிக்கொள்ளும். தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளை பயன்படுத்திக் கொள்பவர்கள் மட்டுமே நிலையான புகழை ஈட்ட முடியும். -ஹெரால்டு |

» காஞ்சிப்பெரியவர் பொன்மொழிகள்
» பொன்மொழிகள்
» பொன்மொழிகள்
» பொன்மொழிகள்
» கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
» பொன்மொழிகள்
» பொன்மொழிகள்
» பொன்மொழிகள்
» கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum